கழுத்தில் ஏறிய டிப்பர் ! தென்மராட்சி விபத்துகளில் 5 பேர் காயம்

வெள்ளி, 30 ஜூன், 2017

யாழ் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை திருத்த வேலையில் ஈடுபட்டிந்த இளைஞனின் கழுத்தின் மீது டிப்பர் வண்டியின் சில்லு ஏறியதில் அவர் படுகாயமடைந்தார். சாவகச்சேரி - கச்சாய் வீதியைச் சேர்ந்த, வடிவேலு சுமன் (வயது 28) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார். டிப்பர்...
READ MORE - கழுத்தில் ஏறிய டிப்பர் ! தென்மராட்சி விபத்துகளில் 5 பேர் காயம்

வெடிக்காத நிலையில் உரும்பிராயில் கைக்குண்டு மீட்பு

யாழ் செய்திகள்யாழ்ப்பாணம் – உரும்பிராய், கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் கட்டட நிர்மாணப் பணி...
READ MORE - வெடிக்காத நிலையில் உரும்பிராயில் கைக்குண்டு மீட்பு

மர்ம நபர்கள் தாக்கி மானிப்பாயில் இளைஞர் காயம்!

புதன், 28 ஜூன், 2017

மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்துடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே...
READ MORE - மர்ம நபர்கள் தாக்கி மானிப்பாயில் இளைஞர் காயம்!

உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொடருந்து பாதைகளில் கடப்போர் மீது நடவடிக்கை!!

தொடருந்துப் பாதைகளில் நடப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்று இலங்கை தொடருந்துப் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன  தெரிவித்தார். தமது அல்லது ஏனையவர்களது உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்...
READ MORE - உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொடருந்து பாதைகளில் கடப்போர் மீது நடவடிக்கை!!

சாப்பாட்டுக்கடைக்குள்மட்டக்களப்பில் புகுந்த வான்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாயில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த வானொன்று உணவு விடுதிக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உணவு விடுதியும் வானும் பலத்த சேதமடைந்துள்ள அதேவேளை,...
READ MORE - சாப்பாட்டுக்கடைக்குள்மட்டக்களப்பில் புகுந்த வான்!

வர்த்தகநிலையம் முழங்காவிலில் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம்

இன்று அதிகாலை பன்னிரண்டு  முப்பது  மணியளவில் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் உள்ள கண்ணன் பல்பொருள் வாணியம் தீப்பிடித்து  எரிந்ததில் சுமார் இரண்டு கோடி பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக முழங்காவில் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது இன்று...
READ MORE - வர்த்தகநிலையம் முழங்காவிலில் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம்

இன்று மின் விநியோகத்தடை அமுல் வடக்கில்!

சனி, 24 ஜூன், 2017

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தபடவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.00 மணிமுதல் மாலை 5.30 வரை மின்சார...
READ MORE - இன்று மின் விநியோகத்தடை அமுல் வடக்கில்!

தொல்லை கைத்தொலைபேசிஅழைப்புக்கள் கவனம்கவனம்!

இருபத்தெட்டு வயதான ஜெஹான் பெரேராவின் கைத்தொலைபேசிக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைப்பொன்று கிடைத்துள்ளது. அது வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பாகும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் தொலைபேசி மணி ஒருமுறை மாத்திரம் ஒலித்து துண்டிக்கப்பட்டதாகும். அதன் வெளிநாட்டு...
READ MORE - தொல்லை கைத்தொலைபேசிஅழைப்புக்கள் கவனம்கவனம்!

இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்! இருவர் படுகாயம்

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்களும் க.பொ.த சாதாரணதர மாணவர்களும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் வைத்து நேற்று(23) இரவு மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த...
READ MORE - இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்! இருவர் படுகாயம்

இலங்கையில் பல பகுதியில் இன்று முதல் அடைமழை

வெள்ளி, 23 ஜூன், 2017

இலங்கயின் பல பகுதிகளில் இன்றைய தினம் தென்மேற்கு மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
READ MORE - இலங்கையில் பல பகுதியில் இன்று முதல் அடைமழை

கடன் அட்டையில் பெறப்படும் பணத்திற்கு , அதிகரிக்கும் வட்டி வீதம்

கடன் அட்டை மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கான பணம் இனி மீளச் செல்லுத்தப்படும்போது . அத் தொகை இன்வ்ரும் காலங்களில் அதிகரிப்பைக் காணப் போகின்றது . இதுகால வரையில் கடன் அட்டை மூலமோ அல்லது , வேறு வழிகளிலோ கிடைக்கப்பெற்ற கடன் தொகைக்கான வருட வட்டி இதுகாலவரையில்...
READ MORE - கடன் அட்டையில் பெறப்படும் பணத்திற்கு , அதிகரிக்கும் வட்டி வீதம்

பிளாஸ்டிக் முட்டை ஏறாவூரில் சந்தையில்விற்பனை?

திங்கள், 19 ஜூன், 2017

 ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் ஓரிரு பிளாஸ்டிக் முட்டை காணப்பட்டுள்ளது. பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது. இங்குஅழுத்தவும்...
READ MORE - பிளாஸ்டிக் முட்டை ஏறாவூரில் சந்தையில்விற்பனை?

அதிரடி நடவடிக்கை பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ?

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட இடங்களைத் தவிர பஸ் தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றும் மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்யப்படவுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சர்...
READ MORE - அதிரடி நடவடிக்கை பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ?

பரவிவரும் டெங்கு நோய் டெங்கு நோய் 177 பேர் உயிரிழப்பு.

  நாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோய் பரவல் காரணமாக இதுவரையில்  177 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரதுறை மற்றும் இராணுவம் இணைந்து...
READ MORE - பரவிவரும் டெங்கு நோய் டெங்கு நோய் 177 பேர் உயிரிழப்பு.

ஒருறம்புட்டான் பழம் ஒன்று யாழில் 10 ரூபாவாக விற்பனை செய்யப்படு கின்றது

ஞாயிறு, 11 ஜூன், 2017

றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு  பிடித்துள்ளது. யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம்,...
READ MORE - ஒருறம்புட்டான் பழம் ஒன்று யாழில் 10 ரூபாவாக விற்பனை செய்யப்படு கின்றது

மக்களே கவனம்!! நாட்டில் பிளாஸ்டிக் சீனி வந்துள்ளதுள்ளதாம்?

வெள்ளி, 9 ஜூன், 2017

நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி...
READ MORE - மக்களே கவனம்!! நாட்டில் பிளாஸ்டிக் சீனி வந்துள்ளதுள்ளதாம்?

நவீன கார் நேற்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

வியாழன், 8 ஜூன், 2017

மலேசியாவின் Perodua நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற "Bezza" சேடான் ரக கார்கள் நேற்று இலங்கையில் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பிரதிநிதியான யுனைட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யுனிமோ என்டர்பிரைஸஸ் லிமிட்டட் நிறுவனம்...
READ MORE - நவீன கார் நேற்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

உங்களுக்கு வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும் என்பது தெரியுமா?

வெள்ளி, 2 ஜூன், 2017

தொடர்ந்து இதை 3 நாட்கள்  குடித்தால், வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும்  இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது தற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது....
READ MORE - உங்களுக்கு வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும் என்பது தெரியுமா?

மீன் களுக்கு யாழ். மாவட்டத்தில் பெரும் தட்டுப்பாடு

வியாழன், 1 ஜூன், 2017

யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனால், யாழில் மீன் வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடமராட்சியில் தொண்டைமானாறு முதல் சுண்டிக்குளம்...
READ MORE - மீன் களுக்கு யாழ். மாவட்டத்தில் பெரும் தட்டுப்பாடு