நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரியொன்று

ஞாயிறு, 31 மார்ச், 2024

நாட்டில் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விசேட பண்டங்கள் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படுவதுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக...
READ MORE - நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரியொன்று

நாட்டில் கரைச்சி பொது சந்தையில் நீர் வசதிகள் இல்லாமல் துன்பப்படும் வணிகர்கள்

சனி, 30 மார்ச், 2024

நாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை விடுத்துள்ளனர்.குறித்த சந்தையில் நீண்ட நாட்களாக...
READ MORE - நாட்டில் கரைச்சி பொது சந்தையில் நீர் வசதிகள் இல்லாமல் துன்பப்படும் வணிகர்கள்

நாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா

வெள்ளி, 29 மார்ச், 2024

 இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின்...
READ MORE - நாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா

உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

வியாழன், 28 மார்ச், 2024

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. .28-03-2024.கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த...
READ MORE - உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

நாட்டில் அரிசி விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

புதன், 27 மார்ச், 2024

நாட்டில்  ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி.27-03-2024. இன்று  முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03-03-2024. ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு...
READ MORE - நாட்டில் அரிசி விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படுமாம்

செவ்வாய், 26 மார்ச், 2024

நாட்டில் விவசாயத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய நடவடிக்கைகளில்...
READ MORE - நாட்டில் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படுமாம்

இலங்கையில் வெங்காய ஏற்றுமதி தடை:யால் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் அபாயம்

திங்கள், 25 மார்ச், 2024

இலங்கையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீடிப்பதால், நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் இந்தியா விதித்த தடை வரும் 31ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நாட்டில்...
READ MORE - இலங்கையில் வெங்காய ஏற்றுமதி தடை:யால் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்

ஞாயிறு, 24 மார்ச், 2024

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்

தைவானின் டிக்டோக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறியுள்ளார்

சனி, 23 மார்ச், 2024

தைவானின் டிஜிட்டல் விவகார அமைச்சர் ஆட்ரி டாங், சீனாவை தளமாக கொண்டு இயங்கும் TikTok ஐ தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக விவரித்துள்ளார்.வெளிநாட்டு எதிரிகளுடனான தளத்தின் தொடர்பு அமெரிக்காவின் முன்னோக்குடன் ஒத்துப்போகிறது என்று டாங் வலியுறுத்தினார்.தைவானின்...
READ MORE - தைவானின் டிக்டோக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறியுள்ளார்

யாழில் கனடா அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

வெள்ளி, 22 மார்ச், 2024

கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.மூன்று மாதங்களாக இளைஞனின் பயண...
READ MORE - யாழில் கனடா அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

பணவீக்கத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வியாழன், 21 மார்ச், 2024

இந்த நாட்டில் 2024 ஜனவரியில் 6.5% ஆகப் பதிவாகியிருந்த பணவீக்கம் 2024 பிப்ரவரி மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது.  ஜனவரி 2024 இல் 4.1% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் பிப்ரவரி 2024 இல் 5.0% ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2024 ஜனவரியில் 8.5% ஆக...
READ MORE - பணவீக்கத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மகிழ்ச்சியில் பின்தங்கி உளத்தக்க வெளியான அறிக்கை

புதன், 20 மார்ச், 2024

மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் முறன்பாடுகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாகவே இலங்கை தொடர்ந்து குறைந்த தரவரிசையில்...
READ MORE - இலங்கை மகிழ்ச்சியில் பின்தங்கி உளத்தக்க வெளியான அறிக்கை

நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உச்சம் தொடும் வெப்பநிலை மக்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய், 19 மார்ச், 2024

மனித உடலால் உணரப்படும் வெப்பம், நாளை (20.03) நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில்  அவதானத்திற்கு உரிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா,...
READ MORE - நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உச்சம் தொடும் வெப்பநிலை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

திங்கள், 18 மார்ச், 2024

இலங்கையில்  நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதனை...
READ MORE - நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில்வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, தீவின் பல பகுதிகளில் வெப்பநிலை.18-03-2024. நாளை கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும்.  இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும்...
READ MORE - நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தோல் நோய் இலங்கையர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

சனி, 16 மார்ச், 2024

தற்போது  இலங்கையில் நிலவிவரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தோல் எரியும் தன்மையை...
READ MORE - தோல் நோய் இலங்கையர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

இலங்கையில் பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்படும்

வெள்ளி, 15 மார்ச், 2024

 நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் 15-03-2024.இன்று வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான...
READ MORE - இலங்கையில் பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்படும்

நாட்டில் வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

வியாழன், 14 மார்ச், 2024

யாழ் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில்...
READ MORE - நாட்டில் வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

துப்பாக்கி முனையில் மிரட்டி பிரேசிலில் கடத்தப்பட்ட பேருந்து

புதன், 13 மார்ச், 2024

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரேசிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர். அங்கிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று...
READ MORE - துப்பாக்கி முனையில் மிரட்டி பிரேசிலில் கடத்தப்பட்ட பேருந்து

சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது

செவ்வாய், 12 மார்ச், 2024

கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​பிரிட்டிஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியையும், புரத அடிப்படையிலான நோவாக்ஸ் கோவிட் தடுப்பூசியையும் தயாரித்த இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்.12-03-2024. இன்று...
READ MORE - சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது

நாட்டில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக அறிவிப்பு

திங்கள், 11 மார்ச், 2024

நாட்டில்  காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சீசனில் பெருமளவு அதிகரித்திருந்த கேரட் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை தற்போது கிலோவொன்று500 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. காய்கறிகள்...
READ MORE - நாட்டில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக அறிவிப்பு

நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஞாயிறு, 10 மார்ச், 2024

நாட்டில் நாவலப்பிட்டி மற்றும் இகுரு ஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்ததால் மலையகப் பாதையில் புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.  குறித்த மரத்தை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக...
READ MORE - நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதில் உலக சாதனை படைத்த நான்கு மாதக் குழந்தை

சனி, 9 மார்ச், 2024

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு...
READ MORE - ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதில் உலக சாதனை படைத்த நான்கு மாதக் குழந்தை

நாட்டில் கொழும்பு,யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மோசம்

வெள்ளி, 8 மார்ச், 2024

நாட்டில் கொழும்பில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி08-03-2024. இன்று கொழும்பின் காற்று மாசு 158 ஆக பதிவாகியுள்ளது. மேலும் அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக...
READ MORE - நாட்டில் கொழும்பு,யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மோசம்

வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு

வியாழன், 7 மார்ச், 2024

 தங்கத்தின் விலை உலக சந்தையில் வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த...
READ MORE - வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு