நாட்டில் கொழும்பு,யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மோசம்

வெள்ளி, 8 மார்ச், 2024

நாட்டில் கொழும்பில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி08-03-2024.
 இன்று கொழும்பின் காற்று மாசு 158 ஆக பதிவாகியுள்ளது. மேலும் அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 
பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக