இலங்கையில் பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்படும்

வெள்ளி, 15 மார்ச், 2024

 நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் 15-03-2024.இன்று வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை 
அவதானமாக 
இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை
 அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை 
ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
 மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக