வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், திருட்டு

வியாழன், 23 நவம்பர், 2023

யாழ் வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், கூரை பிரித்து திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
 செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குரிய கிளையை, நேற்று மாலை மூடிவிட்டு சென்ற கிளை முகாமையாளர், இன்று காலை, கிளையை திறக்க சென்ற போது, கூரை உடைக்கப்பட்டு திருட்டு மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, நெல்லியடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக