இலங்கையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

திங்கள், 20 நவம்பர், 2023

இலங்கையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ 
தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் சதொச மற்றும் கூட்டுறவு அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யப்படும் ப்ரவுன் சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமீப காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக