ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளுக்கு பிரான்ஸில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

வியாழன், 30 நவம்பர், 2023

பரிசில் விரைவில் திறக்கப்பட உள்ள அமெரிக்க உணவகம் ஒன்று, பரிசின் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த சுவரொட்டிகள் ஒட்டியமைக்காக குற்றப்பணம் அறவிடப்பட உள்ளது. அமெரிக்காவின் donuts Krispy Kreme நிறுவனம் முதன்முதலாக பிரான்சில்,...
READ MORE - ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளுக்கு பிரான்ஸில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

புதன், 29 நவம்பர், 2023

 சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  இதன்படி, விசா இன்றி குவைத்துக்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களுடன் மேலும் இரு பணியாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க...
READ MORE - சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

செவ்வாய், 28 நவம்பர், 2023

கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு பகுதி மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்களுக்கு மழைக்காலங்களில் மீனை ஜாடி மூலம் பதப்படுத்தி நீண்ட காலம் பயன் படுத்தும் செயல் திட்ட பயிற்சி  இன்று (28) வழங்கப்பட்டுள்ளது.  மழைக்காலங்களில்...
READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

இந்தப்பகுதியில் வாழும் மக்கள் கனடாவில் அதிக கோபப்படுபவர்களாக காணப்படுகின்றனர்

திங்கள், 27 நவம்பர், 2023

கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில்...
READ MORE - இந்தப்பகுதியில் வாழும் மக்கள் கனடாவில் அதிக கோபப்படுபவர்களாக காணப்படுகின்றனர்

நாட்டில் அதிக நுளம்பு பெருகும் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

ஞாயிறு, 26 நவம்பர், 2023

நாட்டில் அதிகம் நுளம்பு பெருகும் இடங்களாக மேல்,  தென்,  மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.  இந்த வருடத்தில் இதுவரை 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...
READ MORE - நாட்டில் அதிக நுளம்பு பெருகும் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

சனி, 25 நவம்பர், 2023

வெளிநாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.தரகர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி ஒஸ்ரியா செல்ல முயன்ற இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த...
READ MORE - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வெள்ளி, 24 நவம்பர், 2023

நாட்டில் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும்,...
READ MORE - நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், திருட்டு

வியாழன், 23 நவம்பர், 2023

யாழ் வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், கூரை பிரித்து திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு, இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கட்டைவேலி...
READ MORE - வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், திருட்டு

நாட்டில் ஊவா மாகாணத்தில்மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது

புதன், 22 நவம்பர், 2023

நாட்டில் ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள்.22-11-2023. இன்று புதன்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன.ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களால் நடத்தப்படும் கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே...
READ MORE - நாட்டில் ஊவா மாகாணத்தில்மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது

பிரான்சில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

செவ்வாய், 21 நவம்பர், 2023

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளின் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணையின் விலைமாற்றத்துக்கு ஏற்றால் போல் பிரான்சிலும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை 0.7 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்...
READ MORE - பிரான்சில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

திங்கள், 20 நவம்பர், 2023

இலங்கையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன்படி எதிர்காலத்தில் சதொச மற்றும் கூட்டுறவு அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யப்படும் ப்ரவுன் சீனியை 275...
READ MORE - இலங்கையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

பொலிகண்டி அகதி முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர உதவிகளை வழங்குமாறு கோரிக்கை

ஞாயிறு, 19 நவம்பர், 2023

வடக்கு மாகாணத்தில் யாழ் பொலிகண்டியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக நீடித்து வந்த சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் 1990 ஆண்டில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்து...
READ MORE - பொலிகண்டி அகதி முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர உதவிகளை வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் வட் வரியை அரசு முறையாகப் பெறுகிறதா: கோப் குழு கேள்வி

சனி, 18 நவம்பர், 2023

மக்கள் செலுத்தும் வட் வரியை அரசு முறையாகப் பெறுகிறதா? அதை சரிபார்க்க ஒரு அமைப்பை தயார் செய்ய கோப்  குழு உள்நாட்டு வருவாய் துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.  உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில் இவ்வாறு...
READ MORE - இலங்கையில் வட் வரியை அரசு முறையாகப் பெறுகிறதா: கோப் குழு கேள்வி

நாட்டில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

வெள்ளி, 17 நவம்பர், 2023

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வட் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனினும் வட் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அது மின் கட்டணம்...
READ MORE - நாட்டில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு யாழ் நகரில் சீல்

வியாழன், 16 நவம்பர், 2023

யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன திடீர் பரிசோதனைக்கு ட்படுத்தப்பட்டன.ஏற்கனவே பல தடவைகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட...
READ MORE - சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு யாழ் நகரில் சீல்

மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக் கூடும் என:எச்சரிக்கை

புதன், 15 நவம்பர், 2023

மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் 16-11-2023.நாளைய . தினம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு...
READ MORE - மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக் கூடும் என:எச்சரிக்கை

முல்லைத்தீவு நந்திக்கடலில் கனமழையினால் நிகழ்ந்த மாற்றம்

செவ்வாய், 14 நவம்பர், 2023

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் .14-11-2023.இன்று அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கபட்டு வருகின்றது. நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக...
READ MORE - முல்லைத்தீவு நந்திக்கடலில் கனமழையினால் நிகழ்ந்த மாற்றம்

நாட்டில் இரண்டாயிரத்தி இருபத்தி நான்காம் ஆண்டு முதல் சில வரிகளை நீக்க நடவடிக்கை

திங்கள், 13 நவம்பர், 2023

நாட்டில் ஜனவரி 2024 முதல், உடல்நலம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பான பொருட்கள் தவிர, அனைத்து மதிப்பு கூட்டப்பட்ட வரி விலக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி...
READ MORE - நாட்டில் இரண்டாயிரத்தி இருபத்தி நான்காம் ஆண்டு முதல் சில வரிகளை நீக்க நடவடிக்கை

ஐந்து மடங்கு கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்

ஞாயிறு, 12 நவம்பர், 2023

கிரீன்லாந்து பனிப்பாறைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு வேகமாக உருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திய நிலையில் மேற்படி தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தின் பனி...
READ MORE - ஐந்து மடங்கு கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்

இலங்கையில் எரிபொருள் இருப்பு வைப்பதில் சிக்கல்

சனி, 11 நவம்பர், 2023

காஸா பகுதியில் இராணுவ நிலை நிலவுவதால், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிக எரிபொருள் வாங்க போதிய நிதி இல்லாததாலும், எரிபொருளை சேமிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாததாலும் தற்போது 30...
READ MORE - இலங்கையில் எரிபொருள் இருப்பு வைப்பதில் சிக்கல்

கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது

வெள்ளி, 10 நவம்பர், 2023

கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தபால் முத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய தபால்...
READ MORE - கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது

நாட்டில் மன்னாரில் காற்றாலை மின் நிலையம் அமைக்க அதானி குழுமத்துடன் புதிய ஒப்பந்தம்

வியாழன், 9 நவம்பர், 2023

நாட்டில் மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி விரைவுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மின்சக்தி அமைச்சு இதற்கான...
READ MORE - நாட்டில் மன்னாரில் காற்றாலை மின் நிலையம் அமைக்க அதானி குழுமத்துடன் புதிய ஒப்பந்தம்

நாட்டில் பதுளை மாவட்டத்தில்வீதிகளுக்கு புதிய பெயர்கள் சூட்டல்

புதன், 8 நவம்பர், 2023

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக...
READ MORE - நாட்டில் பதுளை மாவட்டத்தில்வீதிகளுக்கு புதிய பெயர்கள் சூட்டல்

மீனவ குடும்பங்களுக்கு மன்னாரில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன

செவ்வாய், 7 நவம்பர், 2023

சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு.07-11-2023 இன்றைய தினம் . மாலை மன்னார் வங்காலையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் உள்ளிட்ட குழுவினர் கலந்து...
READ MORE - மீனவ குடும்பங்களுக்கு மன்னாரில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன