எரிபொருட்களின் விலையை பிரான்ஸில் குறைத்து விற்கும் நிறுவனங்கள்

சனி, 30 செப்டம்பர், 2023

கடந்த கோடை காலத்தில் இருந்து பிரான்சில் எரிபொருட்களின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக ஏறிச் சென்றுள்ளது. இதனால் வாகன பாவனையாளர்கள், நிறுவனங்கள், மீன் பிடித்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் எரிபொருட்களின் விலையை குறைக்க...
READ MORE - எரிபொருட்களின் விலையை பிரான்ஸில் குறைத்து விற்கும் நிறுவனங்கள்

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பாவனைக்கு உதவாத முட்டைகள் கொண்டு வரப்படுகிறன

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இந்திய முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய கொமிசன் கொடுக்கல் வாங்கல் நடைபெறுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில்; ​​அரச வர்த்தக...
READ MORE - இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பாவனைக்கு உதவாத முட்டைகள் கொண்டு வரப்படுகிறன

முச்சக்கரவண்டிகளுக்கு யாழ் மாவட்டத்தில் மீற்றர் பொருத்துவது முக்கியம்

வியாழன், 28 செப்டம்பர், 2023

யாழ்மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்...
READ MORE - முச்சக்கரவண்டிகளுக்கு யாழ் மாவட்டத்தில் மீற்றர் பொருத்துவது முக்கியம்

நாட்டில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவான பணத்தை வைப்பிலிட்டுள்ள முதியர்கள் வட்டியை பெறலாம்

புதன், 27 செப்டம்பர், 2023

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகையை வைத்துள்ள மூத்த பிரஜைகளின் வட்டியை நிறுத்தி வைப்பதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  இதன்...
READ MORE - நாட்டில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவான பணத்தை வைப்பிலிட்டுள்ள முதியர்கள் வட்டியை பெறலாம்

கொழும்பில் நிதி வலயமாக துறைமுக நகரின் பெயரை மாற்ற புதிய சட்டம்

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

துறைமுக நகரை "கொழும்பு நிதி வலயமாக" மாற்றும் வகையில் கடல்கடந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டமூலம் பூர்த்தி செய்யப்பட்டதன்...
READ MORE - கொழும்பில் நிதி வலயமாக துறைமுக நகரின் பெயரை மாற்ற புதிய சட்டம்

வேலென்ஸ் நகரில் பல குற்றச்செயல்களுடன் ஈடுபட்டோர் அதிரடியாக கைது

திங்கள், 25 செப்டம்பர், 2023

பிரான்சில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நான்கு படுகொலைகள், தீவிர போதைப்பொருள் கடத்தல்கள் போன்ற வற்றில் ஈடுபட்டுவந்த ஒரு கும்பலையே, 25-09-2023.இன்று அதிகாலை காவல்துறையினர் அதிரடியாக கைது...
READ MORE - வேலென்ஸ் நகரில் பல குற்றச்செயல்களுடன் ஈடுபட்டோர் அதிரடியாக கைது

நாட்டில் மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மக்கள் விசனம்

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும், தடையின்றி நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களில்...
READ MORE - நாட்டில் மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மக்கள் விசனம்

சிகரெட்டுக்கு இங்கிலாந்தில் தடை விதிக்க பிரதமர் ஆலோசனை

சனி, 23 செப்டம்பர், 2023

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு...
READ MORE - சிகரெட்டுக்கு இங்கிலாந்தில் தடை விதிக்க பிரதமர் ஆலோசனை

யாழ் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும் நெடுந்தீவு...
READ MORE - யாழ் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

பல பகுதிகளுக்கு கொழும்பின் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி நீர் விநியோகம் தடைப்படும்

வியாழன், 21 செப்டம்பர், 2023

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23-09-2023. திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும்...
READ MORE - பல பகுதிகளுக்கு கொழும்பின் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி நீர் விநியோகம் தடைப்படும்

பிரெஞ் இளைஞர் எலி ஒன்றை உயிருடன் பிடித்து, சாப்பிட்டுள்ளார்.

புதன், 20 செப்டம்பர், 2023

 பிரெஞ் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடனான விருந்து நிகழ்வொன்றின் போது    19-09-2023. அன்று  எலி ஒன்றை உயிருடன் விழுங்கியுள்ளார். இச்செயலுக்கு மிருகவதைக்கு எதிரான அமைப்பு ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது. இச்சம்பவம்...
READ MORE - பிரெஞ் இளைஞர் எலி ஒன்றை உயிருடன் பிடித்து, சாப்பிட்டுள்ளார்.

போதான வைத்தியசாலையில் கையை இழந்த மாணவி வைசாலி பாடசாலைக்கு சமூகமளித்தார்

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

யாழ் போதான வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியரின் அசண்டையீனம் மற்றும் கவனக்குறைவினால் தனது கையினை இழந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சா.வைசாலி, மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்று பாடசாலைக்கு சமூகமளித்தார்.​அவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,...
READ MORE - போதான வைத்தியசாலையில் கையை இழந்த மாணவி வைசாலி பாடசாலைக்கு சமூகமளித்தார்

தேசிக்காய் ஒன்றின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

திங்கள், 18 செப்டம்பர், 2023

இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா உள்ளிட்ட...
READ MORE - தேசிக்காய் ஒன்றின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை அறிமுகம்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

இலங்கையில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை அறிமுகம் செய்வதற்காக விவசாயத் திணைக்களத்தின் விவசாய நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மிகவும் வெற்றியடைந்துள்ளது. மிகவும் இனிப்பு சுவை கொண்ட இந்த இரண்டு மாதுளை வகைகளும் இன்னும் சில மாதங்களில்...
READ MORE - நாட்டில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை அறிமுகம்

இலங்கை தாதி ஒருவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்

சனி, 16 செப்டம்பர், 2023

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தாதியான புஷ்பா ரம்யானி சொய்சா Most Powerful and Influential Women Award ஐப் பெற்றுள்ளார். 15.09.2023 அன்று மாலை 7 மணிக்கு இந்த சர்வதேச விருதைப் பெற்றுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட...
READ MORE - இலங்கை தாதி ஒருவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்

கனடாக்கு யாழை சேர்ந்த பெண்ணைஅனுப்புவதாக மோசடி செய்த காத்தான்குடி வாசி மறியலில்

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

சமூக வலைத்தளம் ஊடாக கனடா அனுப்புவதாக விளம்பரம் செய்து பெண்ணொருவரிடம் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ்...
READ MORE - கனடாக்கு யாழை சேர்ந்த பெண்ணைஅனுப்புவதாக மோசடி செய்த காத்தான்குடி வாசி மறியலில்

திருமண புறோக்கர்களை லண்டனில் ஏமாற்றிய தம்பதிகள் பழிதீர்த்த தரகர்கள்

வியாழன், 14 செப்டம்பர், 2023

லண்டனில் கலியாண புறோக்கர் சேவை ஊடாக திருமணம் செய்த  இளவயதை தாண்டிய அங்கிளுக்கும், அன்ரியும் தமக்கான புறோகர் பணத்தை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.குறித்த நபர்கள் இலங்கையர்கள் என்றும் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டபோது...
READ MORE - திருமண புறோக்கர்களை லண்டனில் ஏமாற்றிய தம்பதிகள் பழிதீர்த்த தரகர்கள்

அதாவது கனடா விசா சம்மந்தமான தவிர்க்க முடியாத ஒரு செய்தி

புதன், 13 செப்டம்பர், 2023

 உலகம் எங்கும் இருந்து வந்த over 3 millions visitors visa application pendingல் உள்ளதால் அதை சரி பார்த்தே மற்றவர்களுக்கு விசா வழங்க உள்ளதாகவும் அதே நேரம் விசா இலகு படுத்தலை தவிர்த்து தரமான ஆட்களை உள் வாங்க உள்ளதாக உள்ளக நம்பகமான தகவல்.ஆனால் இரத்த...
READ MORE - அதாவது கனடா விசா சம்மந்தமான தவிர்க்க முடியாத ஒரு செய்தி

நாட்டில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நாட்டில் சுங்க வரி விலக்குக்கு உட்பட்டு புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொடர்புடையசுங்க வரிகள் இல்லாமல் புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை...
READ MORE - நாட்டில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என அமைச்சர் தகவல்

திங்கள், 11 செப்டம்பர், 2023

இந்தியா  டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளையும்...
READ MORE - டெல்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என அமைச்சர் தகவல்

வீடுகளுக்கே சென்று கொழும்பில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம்

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த வேலைத்திட்டமானது நாளை (11.09) முதல் நடைமுறைப்படுத்தப்படும்...
READ MORE - வீடுகளுக்கே சென்று கொழும்பில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம்

கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மெக்ஸிகோ உச்சநீதிமன்றம்

சனி, 9 செப்டம்பர், 2023

மெக்ஸிகோவில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெக்சிகோவின் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கருக்கலைப்புக்கான அனைத்து கூட்டாட்சி குற்றவியல் தண்டனைகளையும் தூக்கி எறிந்தது, நடைமுறையை தடைசெய்யும்...
READ MORE - கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மெக்ஸிகோ உச்சநீதிமன்றம்

ஹாங்காங்கில் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு இடைவிடாது கனமழை

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரே நாள் இரவில் 200 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால்...
READ MORE - ஹாங்காங்கில் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு இடைவிடாது கனமழை