நாட்டில் நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

நாட்டில் விலை சூத்திரத்தின் படி,.04-09-2023. நாளை  நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் லிட்ரோ நிறுவனம் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 இம்முறை விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் 
வலியுறுத்தியுள்ளது.
 உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த வருடம் இலங்கையில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக