நாட்டில் ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது

வெள்ளி, 31 மார்ச், 2023

 இலங்கையில் பேருந்து பயண கட்டணம்31-03-2023. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது.இதற்கமைய 34 ரூபாய் ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம்...
READ MORE - நாட்டில் ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது

அண்டார்டிக் கண்டத்தில் பனி வேகமாக உருகுவதால் புதிய சிக்கல்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கை

வியாழன், 30 மார்ச், 2023

அண்டார்டிக் கண்டத்தில் பனி உருகுவது கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமின்றி ஆழ்கடல் நீரின் சுழற்சி வேகத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆய்வு நடத்திய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆழ்கடல் நீரின் சுழற்சி கடலின்...
READ MORE - அண்டார்டிக் கண்டத்தில் பனி வேகமாக உருகுவதால் புதிய சிக்கல்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கை

கிளிநொச்சி நபர் விடாது முயற்சித்து ஒரு தொழிற்சாலைக்கு முதலாளியான கதை

புதன், 29 மார்ச், 2023

தனக்குப் பொருத்தமான வேலை ஒன்று கிடைக்காதா? என ஏங்கித் திரிந்த ஒருவர், இன்று தொழிற்சாலை ஒன்றுக்கு முதலாளி ஆகி, 10 பேருக்கு வேலை கொடுத்துள்ளார் என்றால், அவரின் முயற்சியை பாராட்டி வாழ்த்த நீங்கள் தயார்தானே..? இவரின் பெயர் மதன். உதயநகர் மேற்கு,...
READ MORE - கிளிநொச்சி நபர் விடாது முயற்சித்து ஒரு தொழிற்சாலைக்கு முதலாளியான கதை

நாட்டில் குழந்தைகளுக்கு பரவும் மர்மமான வைரஸ்! எச்சரிக்கை விடுத்த வைத்தியர்

செவ்வாய், 28 மார்ச், 2023

இலங்கையில் அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று சிறுவர்களிடையே தற்போது அதிகமாக பரவி வருவதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின்  குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.வழக்கமான...
READ MORE - நாட்டில் குழந்தைகளுக்கு பரவும் மர்மமான வைரஸ்! எச்சரிக்கை விடுத்த வைத்தியர்

நாட்டில் கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும்

திங்கள், 27 மார்ச், 2023

இலங்கையில் கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி...
READ MORE - நாட்டில் கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும்

இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க திட்டம்

ஞாயிறு, 26 மார்ச், 2023

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் படி, ஜூன் மாதத்தில் மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக வரி வருவாயை உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.மேலும்...
READ MORE - இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க திட்டம்

கொழும்பு 900 சுற்றுலா பயணிகளுடன் பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது

சனி, 25 மார்ச், 2023

வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.900 சுற்றுலாப் பயணிகளுடன் இந்த சொகுசு கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது....
READ MORE - கொழும்பு 900 சுற்றுலா பயணிகளுடன் பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது

நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து: எச்சரிக்கை

வெள்ளி, 24 மார்ச், 2023

 ஐரோப்பிய மக்கள் உட்பட வெளிநாட்டவர் அதிகமான பயன்படுத்தும்  கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உலகளவில் கழிவு நீரிலும் மண்ணிலும் இந்த செயற்கை இரசாயனப் பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளனஇவ்வாறு நிலைத்திருக்க...
READ MORE - நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து: எச்சரிக்கை

நீங்கள் காரசாரமான மீன் ஊறுகாய் செய்வதற்கு Fish pickle) தேவையான பொருட்கள்:

வியாழன், 23 மார்ச், 2023

தேவையான பொருட்கள்:1 KG மீன் முள் இல்லாதது 125 கிராம் இஞ்சி 125 கிராம் பூண்டு 60 கிராம் கடுகு1 Tbsp தூள் 1 Tbsp சர்க்கரை 400 கிராம் வினிகர் 2 Tbsp உப்பு 1 1/2 Tbsp மிளகாய் தூள் 60 கிராம் மிளகாய் வற்றல் 35...
READ MORE - நீங்கள் காரசாரமான மீன் ஊறுகாய் செய்வதற்கு Fish pickle) தேவையான பொருட்கள்:

கெஸ்பேவ நீதவான் முட்டை வியாபாரிகளுக்கு 12 இலட்சம் அபராதம் விதிப்பு

புதன், 22 மார்ச், 2023

இலங்கையில்  கட்டுப்பாட்டு விலையக் கருத்திற்கொள்ளாமல், முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கே இவ்வாறு , 12 இலட்சம் ரூபாய் அபராதத்தை விதிக்க விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.42 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள...
READ MORE - கெஸ்பேவ நீதவான் முட்டை வியாபாரிகளுக்கு 12 இலட்சம் அபராதம் விதிப்பு

ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல்

செவ்வாய், 21 மார்ச், 2023

கனடாவில் பறவை காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன.கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது.பறவைக் காயச்சலினால் பீடிக்கப்பட்ட நீர்ப்பறவையொன்று உயிரிழந்துள்ளது.Professor’s Lake and Duncan Valley Foster South...
READ MORE - ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல்

நாட்டில் 90% சாரதிகளுக்கு கண் பிரச்சனைகள்: ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு விபத்து

திங்கள், 20 மார்ச், 2023

இலங்கையில் வாகன சாரதிகளில் தொண்ணூறு வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட கண் பார்வை நிபுணர் நரேஷ் பிரதான் தெரிவித்துள்ளார்.வாகன சாரதிகளின் பார்வை குறித்து நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, பல...
READ MORE - நாட்டில் 90% சாரதிகளுக்கு கண் பிரச்சனைகள்: ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு விபத்து

நாட்டில் 3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்ப்பு

ஞாயிறு, 19 மார்ச், 2023

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரம் பாரிய ஆபத்தில் இருந்து தப்பியுள்ளது.திடீரென நேற்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு...
READ MORE - நாட்டில் 3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்ப்பு

தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தில் ரயிலுக்காக நின்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

சனி, 18 மார்ச், 2023

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தின் படிக்கட்டுக்களில் பெண் ஒருவரை தள்ளி விட்டு அவரது தொலைபேசி பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் 13-03-2023.அன்று  திங்கட்கிழமை மாலை 7 மணி அளவில் மெற்றோ நிலையத்தின் சுரங்கத்தில் இடம்பெற்றுள்ளதாக...
READ MORE - தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தில் ரயிலுக்காக நின்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுதல் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா

வெள்ளி, 17 மார்ச், 2023

நாகரீகம் வளர வளர புதுப்புது மின்னணு சாதங்கள் வந்துள்ளன. அதனால் உணவை சமைத்து உண்ணுதல் குறைவடைந்து வருகிறது. மொத்தமாக உணவை சமைத்து மீஞ்சுவதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு செய்தல் ஆகாது. அப்படிச் செய்வதனால்...
READ MORE - சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுதல் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா

டிக்டாக் செயலிகளை பிரிட்டன் அரசு அலுவலக தொலைபேசிகளில் பயன்படுத்த தடை

வியாழன், 16 மார்ச், 2023

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த...
READ MORE - டிக்டாக் செயலிகளை பிரிட்டன் அரசு அலுவலக தொலைபேசிகளில் பயன்படுத்த தடை

நீங்கள் கணனி, போன் பாவிப்பதனால் உண்டாகும் உடற் சூட்டை தணித்து பாதுகாக்க வேண்டியவை

புதன், 15 மார்ச், 2023

நாம் இப்போது நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் ஸ்மார்ட் போன் பாவிப்பது வழக்கம். அது ஒரு புறம் இருக்க, எங்கும் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளமையால் கணனிப்பாவனையின்றி வேலை செய்வோர் இல்லை என்றே கூறலாம்.இப்படி நாம் இருப்பதனால் உடலில் உஷ்ணங்கள் ஏற்படுகிறது. இன்று ...
READ MORE - நீங்கள் கணனி, போன் பாவிப்பதனால் உண்டாகும் உடற் சூட்டை தணித்து பாதுகாக்க வேண்டியவை

நாட்டி பூரணை நாட்களில் நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யும் யோசனையை

செவ்வாய், 14 மார்ச், 2023

பூரணை நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.அந்த நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க நாடாளுமன்றக் குழுக்...
READ MORE - நாட்டி பூரணை நாட்களில் நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யும் யோசனையை

பீஜிங்கில் அண்மையில் திடீரென பெய்த புழு மழையால் பரபரப்பு

திங்கள், 13 மார்ச், 2023

சீனா தலைநகரமான பீஜிங்கில் அண்மையில் பெய்த மழையில் புழுக்களும் சேர்ந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.இந்நிலையில் புழுக்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள குடைகளைப் பிடித்துக்கொண்டு பொதுமக்கள் செல்வதுடன் சாலையோரம் நிற்கவைக்கப்பட்டுள்ள...
READ MORE - பீஜிங்கில் அண்மையில் திடீரென பெய்த புழு மழையால் பரபரப்பு

யாழ் மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அடிக்கடி வீதிகளில் கொட்டிக் காணப்படும் மணல் மண்

ஞாயிறு, 12 மார்ச், 2023

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் கடந்த சில நாட்களாக குடத்தனை சந்திக்கும் வல்லிபுரம் மாவடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் மணல் மண் இரவு வேளைகளில்  வீதியில் கொட்டப்பட்டு காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன்...
READ MORE - யாழ் மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அடிக்கடி வீதிகளில் கொட்டிக் காணப்படும் மணல் மண்

பெல்ஜியம் அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது

சனி, 11 மார்ச், 2023

இளைஞர்கள் இடையே பிரபலமான டிக்-டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தடை விதித்தன. அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. அதாவது அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு...
READ MORE - பெல்ஜியம் அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது

நாட்டில் விமான டிக்கட்டுகளின் விலை நாளைமுதல் ஏற்படவுள்ள மாற்றம்

வெள்ளி, 10 மார்ச், 2023

நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிகளவான டொலரின் உள்வருகையால்...
READ MORE - நாட்டில் விமான டிக்கட்டுகளின் விலை நாளைமுதல் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் வேகமாக சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை

வியாழன், 9 மார்ச், 2023

தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.இம்மாத ஆரம்பத்தில்...
READ MORE - இலங்கையில் வேகமாக சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை

நாட்டில் திடீர் திடீரென குறைக்கப்படும் பொருட்களின் விலை..புதிய விலைப்பட்டியல்

புதன், 8 மார்ச், 2023

நாட்டில் ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வருவதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைவடைந்துள்ளது. இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள்...
READ MORE - நாட்டில் திடீர் திடீரென குறைக்கப்படும் பொருட்களின் விலை..புதிய விலைப்பட்டியல்