இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் மீது வட்­டுக்­கோட்­டை­யில் தாக்­கு­தல்

செவ்வாய், 17 ஜூலை, 2018

இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்து இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.
இந்­தச் சம்­ப­வம் வட்­டுக்­கோட்­டை­யில் 
இடம்­பெற்­றுள்­ளது.
வட்­டுக்­கோட்டை-- கோட்­டைக்­காடு வைத்­தி­ய­சா­லைக்குச் சிகிச்­சைக்­காக தனது குழந்­தை­யு­டன் சென்று வீடு திரும்­பிக்­கொண்­டி­ ருந்­த­வேளை வட்­டுக்­கோட்­டைச் சந்­திக்கு அண்­மை­யில் வைத்தே பெண் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். இது தொடர்­பில் வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தி­லும் முறைப்­பாடு
 செய்­யப்­பட்­டுள்­ளது.
காய­ம­டைந்த பெண் வீதி­யில் வீழ்­ந்து ­கி­டந்த நிலை­யில் வீதி­யால் சென்­ற­வர்­க­ளால் மீட்க்­கப்­பட்டு கோட்­டைக்­காடு வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட நிலை­யில் மேல­திக சிகிச்­சைக்­காக அவர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்சை பெற்று 
வரு­கின்­றார்.
நாவற்­கு­ழி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரால் கொண்டு செல்­லப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான வழக்­கில் முன்­னி­லை­யா­கும் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரின் உத­வி­யா­ள­ராக மேற்­படி பெண் பணி­யாற்றி 
வரு­கின்­றார்.
இந்த வழக்­குத் தொடர்­பான விசா­ரணை மன்­றில் இடம்­பெற்­ற­போது, இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர் கள் அங்கு வந்­தி­ருந்­தாக நீதி­மன்­றின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தமை
 குறிப்­பி­டத்­தக்­கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக