யாழ் கோப்பாய் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதன், 11 ஜூலை, 2018

யாழ் கோப்பாய் வடக்கு பகுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று காலை பாடசாலை மாணவி ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காண்டீபன் விபூஷா வயசு என்கின்ற மாணவியே உயிர்
 இழந்துள்ளார். 
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவ் மாணவி மருதனார் மடம் ராமநாதன் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடதக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக