யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

திங்கள், 31 டிசம்பர், 2018

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார். யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் மூன்றாவது...
READ MORE - யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

வெள்ளி, 28 டிசம்பர், 2018

யாழ். மாநகர சபை எல்லைக்குள் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டுள்ளது. அத்துடன், 25 இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டதால், 17 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய்...
READ MORE - யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் இன்று அதிகாலை இடமபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய மேலும் வருவதாவது, இந்தப் புத்தகக்...
READ MORE - அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் Browns ice போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் 85g Browns ice எனப்படும் அதி...
READ MORE - முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.  பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்த இளைஞர்கள்...
READ MORE - பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள புனிதமிக்கல் ஆலய பங்கு இளைஞர்களின் அயராத முயற்சியினால் 68 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரது  கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென்னம் ஈர்க்குகள், சம்பு புற்கள், கயிறு, எஸ்லோன் பைப்...
READ MORE - யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்

கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது....
READ MORE - கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை...
READ MORE - மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

புதன், 19 டிசம்பர், 2018

கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு  அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க  முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று...
READ MORE - புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது. இந்த நிலையில் . படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை  மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.  இன்று...
READ MORE - உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

யாழில் சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட Mahendira ரக வாகனத்தை யாழ் தேவி புகையிரதம் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. Mahendira வாகனத்தின் பின்பகுதியில் மோதி அதனை வீதிக்கு வெளியே தள்ளியுள்ளது...
READ MORE - கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

சனி, 1 டிசம்பர், 2018

சர்வதேச எச்.ஐ.வி தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டம் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த எச்.ஐ.வி விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ் நகரை மையப்படுத்தி...
READ MORE - எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை  எதிர்வரும் 12 ஆம் திகதி  நிறைவடையவுள்ளது.  இந் நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை...
READ MORE - நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

சனி, 24 நவம்பர், 2018

அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்று தலை கீழாக கட்டி த்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.  பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு...
READ MORE - அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

வியாழன், 22 நவம்பர், 2018

கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. இன்று மாலை நான்கு 45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால்...
READ MORE - இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார்...
READ MORE - போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அது கொஞ்ச நஞ்சம் மனித உயிர்களுக்கிடையே நடமாடி கொண்டிருக்கும் அன்பு என்ற ஒன்றினால்தான்!! கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இதனை நிரூபித்துள்ளது. அது தற்போது வீடியோவாகவும் வைரலாகியும் வருகிறது....
READ MORE - தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

புதன், 21 நவம்பர், 2018

பேஸ்புக் வலைத்தளம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், எந்த விதத்திலும் பேஸ்புக் தடை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மொழிபெயர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.அந்த அமைப்பின்  தலைவர் ரஜிவ் யசிரு குருவிட்டகே...
READ MORE - திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

செவ்வாய், 20 நவம்பர், 2018

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள்  தெரிவித்துள்ளன. மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய்...
READ MORE - யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

யாழ் அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்ட இந்த பரபரப்பு சம்பவம் நேற்று  முன்தினம் (18.11.2018) இடம்பெற்றது. அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக...
READ MORE - இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

யாழ்- காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார். கந்தர்மடம் இந்துமகளிர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் இன்று நண்பகல் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த...
READ MORE - கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க  அதிபர் நாகலிங்கம்...
READ MORE - கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

சனி, 10 நவம்பர், 2018

எதிர்பார்த்தது போன்று சூறாவளி ஜாஜா சென்னை நகரை நோக்கி நகரவர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது . அடுத்த 24-36 மணி நேரத்தினுல் அந்தமான் தீவுகளிற்கு மேற்காக சூறாவளி உருவாகும் வாய்ப்பு உள்ளது அது 13 ஆம் திகதி ஆகும் போது மத்திய வங்காள விரிகுடாவில் அல்லது...
READ MORE - பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர்  (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர்...
READ MORE - இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது