புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

புதன், 19 டிசம்பர், 2018

கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு 
அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க
 முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில்
 உயிர் தப்பியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக