கொழும்பு 900 சுற்றுலா பயணிகளுடன் பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது

சனி, 25 மார்ச், 2023

வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தை 
வந்தடைந்துள்ளது.
900 சுற்றுலாப் பயணிகளுடன் இந்த சொகுசு கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக