நாட்டில் புதுப்பிக்கப்படும் எரிபொருள் பாஸ் முறை

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு.07-07-2022. இன்று இரவு முதல் தானாகவே புதுப்பிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“எரிபொருள் ஒதுக்கீடுகள் இன்று நள்ளிரவில் தானாகவே புதுப்பிக்கப்படும், அடுத்த வாரத்திற்கு அது அப்படியே இருக்கும்.
இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், அடுத்த ஞாயிற்றுக்கிழமை சாத்தியமான இடங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்” என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர ( Kanchana Wijesekera) 
அறிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக