நாட்டில் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

புதன், 31 ஆகஸ்ட், 2022

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின்...
READ MORE - நாட்டில் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

எரிபொருள் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, அதிகமான கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த...
READ MORE - நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

நாட்டில் மின்வெட்டு நேரம் குறைப்பு வெளியாகியுள்ள அறிவிப்பு

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நாட்டில் ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட...
READ MORE - நாட்டில் மின்வெட்டு நேரம் குறைப்பு வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் இன்று ர் வெளியாகியது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது.இந்த பரீட்சை முடிவுகளுக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சை...
READ MORE - நாட்டில் இன்று ர் வெளியாகியது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு: பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2022

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.எரிபொருள் பாவனை அதிகரிப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள...
READ MORE - நாட்டில் எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு: பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள்

இத்தாலி வாலிபருக்கு கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. பாதிப்பு

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். 5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி...
READ MORE - இத்தாலி வாலிபருக்கு கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. பாதிப்பு

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில்26-08-2022. நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட...
READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் வழங்கல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

புதன், 24 ஆகஸ்ட், 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு டேங்கர்களாகவும், நிறுவனங்களுக்கு டொலரில் செலுத்துவதற்கும் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை சிரேஷ்ட அதிகாரி ஒருவர்.24-08-2022. இன்று தெரிவித்ததாகவும்...
READ MORE - நாட்டில் எரிபொருள் வழங்கல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

இலங்கையில் நாளைய மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

இலங்கையில்.24-08-2022. நாளை புதன்கிழமை 3 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது.இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க...
READ MORE - இலங்கையில் நாளைய மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

நாட்டில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்கலாம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

நாட்டில் அரசாங்கம் பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, ஒரு இராத்தல் பாண் 50ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறிப்பிடத்தக்க அளவிலும் குறைக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர்...
READ MORE - நாட்டில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்கலாம்

நாட்டில் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிப்பு

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஒரு...
READ MORE - நாட்டில் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிப்பு

நாட்டுமக்களுக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு

சனி, 20 ஆகஸ்ட், 2022

இலங்கையில் கட்டுப்பாட்டில் இருந்த கொவிட் தொற்றுப் பரவலானது மீண்டும் பரவ ஆரம்பித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் கொவிட்டால் , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் சுகாதார...
READ MORE - நாட்டுமக்களுக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு

இத்தனை மருத்துவங்களா முருங்கை மரத்தில் நோயினை கட்டுப்படுத்துமாம்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

முருங்கை மரத்தினை பொறுத்தளவில் அதன் ஒவ்வொரு பாகமும் எமது உடல் நோயினை குணப்படுத்தும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகையாகவே பார்க்கப்படுகின்றது.உண்மையில் இந்த முருங்கை தாவரத்தினை எமது அன்றாட பயன்பாட்டில் எடுத்துக்கொண்டால் எமது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்...
READ MORE - இத்தனை மருத்துவங்களா முருங்கை மரத்தில் நோயினை கட்டுப்படுத்துமாம்

நாட்டில் மின் கட்டணங்கள் திடீர் உயர்வைக் கண்ட முழு விபரம் இதோ

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

இலங்கை மின்சார சபையினால் புதிதாக அறிவிக்கப்பட்ட மின் அலகுகளுக்கான கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் பல பேருக்கு பல சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.ஆகையினால் பாவிக்கப்படும் மின் அலகுகளும் அதற்கான புதிய கட்டணங்களும் குறித்த விபரங்களை...
READ MORE - நாட்டில் மின் கட்டணங்கள் திடீர் உயர்வைக் கண்ட முழு விபரம் இதோ

நாட்டில் சடுதியாக விலைக் குறைப்பு எரிவாயு நிறுவனம் எடுத்த திடீர் முடிவு

புதன், 17 ஆகஸ்ட், 2022

நாட்டில் 17-08-2022.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,...
READ MORE - நாட்டில் சடுதியாக விலைக் குறைப்பு எரிவாயு நிறுவனம் எடுத்த திடீர் முடிவு

உணவு உட்கொள்ளும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா இல்லையா என்பது குறித்தும், சாப்பிடும்போது திரவ பொருட்களை எடுத்துக் கொள்வது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.உணவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று, உடல்...
READ MORE - உணவு உட்கொள்ளும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா

உங்கள் குண்டு ஒல்லி பிரச்சனையை தீர்க்கும் வைத்திய முறைகள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

இந்தப் பிரச்சனையை போக்க நமது முன்னோர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நல்ல இயற்கை மருத்துவ முறைகளை கூறிச் சென்றுள்ளனர்.அதனை நாம் பாதுகாக்காமல் விட்டு விட்டோம்.நமது முன்னோர் ஒல்லியான உடலை குண்டாக மாற்ற, கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள்...
READ MORE - உங்கள் குண்டு ஒல்லி பிரச்சனையை தீர்க்கும் வைத்திய முறைகள்

உங்கள் பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை.உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் கெட்டும் போகும் தன்மை உடையது ஆனால் தேன் மட்டும்...
READ MORE - உங்கள் பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை