நாட்டில் பல இடங்களில் இன்று 5 மணி நேர மின்வெட்டு அமுலாக்கம்.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

இன்றைய தினமும் திட்டமிட்ட சுழற்சி முறையிலான மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்க‍ை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கமைவாக A,B,C ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை 4 மணிநேரமும் 40...
READ MORE - நாட்டில் பல இடங்களில் இன்று 5 மணி நேர மின்வெட்டு அமுலாக்கம்.

நாட்டில் அரச தனியார் தொழிலாளர்களின் வேலை மணித்தியாலங்களில் மாற்றம்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது. டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத்...
READ MORE - நாட்டில் அரச தனியார் தொழிலாளர்களின் வேலை மணித்தியாலங்களில் மாற்றம்

நாட்டில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பானா செய்தி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் இரவு வேளையில் மின் தடை மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.எனினும், பகல் நேரங்களில் A,B,C ஆகிய வலயங்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.ஏனைய வலயங்களுக்கு...
READ MORE - நாட்டில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பானா செய்தி

நாட்டில் தொடரும் மின்வெட்டு நேரம் தொடர்பான தகவல் வெளியானது.

வியாழன், 24 பிப்ரவரி, 2022

சுழற்சி முறையில் இன்றைய தினமும் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்இதன்படி,...
READ MORE - நாட்டில் தொடரும் மின்வெட்டு நேரம் தொடர்பான தகவல் வெளியானது.

நாட்டில் மீண்டும் நாளையும் மின்வெட்டு உத்தியபூர்வ செய்தி

புதன், 23 பிப்ரவரி, 2022

நாளைய தினமும் சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார்.இதன்படி,...
READ MORE - நாட்டில் மீண்டும் நாளையும் மின்வெட்டு உத்தியபூர்வ செய்தி

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிதுள்ளன

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் 9 ஆயிரத்து 809 டெங்கு நோயாளர்களின் பதிவாகியுள்ளனர்.கட்டுமானத் தளங்கள்,...
READ MORE - டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிதுள்ளன

நாட்டில் தீவிரமடையும் மின் நெருக்கடி 3 நேர பிரிவுகளாக மின் வெட்டு

இலங்கையில் மின்சார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அதற்கமைய இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.நேற்றைய...
READ MORE - நாட்டில் தீவிரமடையும் மின் நெருக்கடி 3 நேர பிரிவுகளாக மின் வெட்டு

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு வெளியான புதிய நேர அட்டவனை

திங்கள், 21 பிப்ரவரி, 2022

நாடு பூராகவும் சுழற்சி முறையிலான ஒரு மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.போதியளவிலான மின் உற்பத்தி இல்லாததால் இலங்கைமின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி,...
READ MORE - நாடு முழுவதும் இன்று மின்வெட்டு வெளியான புதிய நேர அட்டவனை

தங்கங்கத்தின் விலைசர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளன

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1900 டொலர் வரையில் உயர்ந்து 8 மாத உயர்வை எட்டியுள்ளது.ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம், உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம், அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு போன்ற காரணிகளினால் முதலீட்டாளர்கள் பெருமளவு...
READ MORE - தங்கங்கத்தின் விலைசர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளன

நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் கோதுமை மா தட்டுப்பாடால் மூடப்படும் அபாயம்

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் இரத்தினபுரி, கஹவத்தை, கொடகவெல, பல்லேபெத்த மற்றும் இறக்குவானை போன்ற பகுதிகளில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு...
READ MORE - நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் கோதுமை மா தட்டுப்பாடால் மூடப்படும் அபாயம்

இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும்

சனி, 19 பிப்ரவரி, 2022

அற்புதங்கள் நிறைந்த இந்த மூலிகையை எங்கு கண்டாலும் வீட்டுக்கு எடுத்திட்டு வந்துடுங்க காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும். காந்த சக்தி உடைய மூலிகை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்....
READ MORE - இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும்

யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு

புதன், 16 பிப்ரவரி, 2022

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா...
READ MORE - யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இரண்டு வாரங்களில் உயரும் சாத்தியம்

திங்கள், 14 பிப்ரவரி, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சின் அனுமதியை கோரியுள்ளது.நிதி அமைச்சின் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கப் பெற்றதும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வாரத்தில் லங்கா...
READ MORE - நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இரண்டு வாரங்களில் உயரும் சாத்தியம்

நாட்டில் முக்கிய 4 பொருட்களுக்கு தட்டுப்பாடு: அரசாங்கத்தின் தீர்மானம்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

இலங்கையில் இந்த முக்கியமான நான்கு வகையான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நாட்டில், கோதுமை மா, பால் மா, எரிவாயு மற்றும் சிமெந்து ஆகிய 4 முக்கிய பொருட்களுக்கே தட்டுப்பாடு நிலவி வருவதாக...
READ MORE - நாட்டில் முக்கிய 4 பொருட்களுக்கு தட்டுப்பாடு: அரசாங்கத்தின் தீர்மானம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

சனி, 12 பிப்ரவரி, 2022

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த மின்சார மோட்டார்...
READ MORE - இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவுள்ள முட்டையின் விலை

வியாழன், 10 பிப்ரவரி, 2022

கால்நடை தீவன விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் குறிப்பிட்டுள்ளார்.ஒரு முட்டையின் உற்பத்தி செலவை ஒப்பிடுகையில், தற்போதைய சந்தை விலையில்...
READ MORE - நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவுள்ள முட்டையின் விலை

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதன், 9 பிப்ரவரி, 2022

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,  இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இன்று...
READ MORE - இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்நாட்டுத் தயாரிப்பில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்

இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதுஇந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில்...
READ MORE - உள்நாட்டுத் தயாரிப்பில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்

நாட்டுக்கு புலம்பெயர் நாட்டில் இருந்து அனுப்பும் ஒரு லருக்கும் 240 ரூபாய்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...
READ MORE - நாட்டுக்கு புலம்பெயர் நாட்டில் இருந்து அனுப்பும் ஒரு லருக்கும் 240 ரூபாய்

திடீரென நாட்டில் அதிகரித்த உணவுப்பொருள் ஒன்றின் விலை

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பால் சங்கத்தின் உப தலைவர் மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை...
READ MORE - திடீரென நாட்டில் அதிகரித்த உணவுப்பொருள் ஒன்றின் விலை

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

நாட்டில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதற்கமைய, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.121 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 124 ரூபா என்ற...
READ MORE - நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி குறித்து முக்கிய கோரிக்கை

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

பண்டிகைக் காலத்தின்போது, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக 175 முதல் 200 மில்லியன் டொலர்கள் அவசியம் என்று இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள்,ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து,...
READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி குறித்து முக்கிய கோரிக்கை

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட மாற்றம்

கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, சோள இறக்குமதியின் மூலம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...
READ MORE - நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட மாற்றம்