இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதன், 9 பிப்ரவரி, 2022

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,  இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க
 தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று மாலை 6 மணிமுதல் 10 மணிவரையான காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக