நாட்டில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பானா செய்தி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் இரவு வேளையில் மின் தடை மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
எனினும், பகல் நேரங்களில் A,B,C ஆகிய வலயங்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை
 மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக