ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் ஓரிரு பிளாஸ்டிக் முட்டை காணப்பட்டுள்ளது.
பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது.
இடுகையிட்டது By.Rajah நேரம் 1:38 PM
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக