நாட்டில் வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திங்கள், 30 செப்டம்பர், 2024

நாட்டில் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அவர் சட்டத்தின்படி...
READ MORE - நாட்டில் வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் சில உணவுகளின் விலைகள் குறைப்பு

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

இலங்கையில் முட்டைகளுக்கான விலை குறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு உணவுகளுக்கான விலைகளும் குறைவடைந்துள்ளன.இதன்படி பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டிக்கான விலைகள் நாற்பது ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் கறி பாக்கெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக ...
READ MORE - நாட்டில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் சில உணவுகளின் விலைகள் குறைப்பு

நாட்டில் மூடப்பட்டிருந்த வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு

சனி, 28 செப்டம்பர், 2024

நாட்டில்  ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க்...
READ MORE - நாட்டில் மூடப்பட்டிருந்த வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு

நாட்டில் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பு

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில்...
READ MORE - நாட்டில் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பு

நாட்டில் விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினை நள்ளிரவு பழைய முறைக்கு மாறியது

வியாழன், 26 செப்டம்பர், 2024

நாட்டில் பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி  நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக் கொள்ள முடியும்...
READ MORE - நாட்டில் விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினை நள்ளிரவு பழைய முறைக்கு மாறியது

மக்களுக்கு எச்சரிக்கை கனடாவில் அதிகரிக்கும் முதலீட்டு மோசடிகள்

புதன், 25 செப்டம்பர், 2024

கனடாவின் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 170000 டாலர்கள் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதலீட்டு நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி இடம் பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது...
READ MORE - மக்களுக்கு எச்சரிக்கை கனடாவில் அதிகரிக்கும் முதலீட்டு மோசடிகள்

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

நாட்டில் ஜூலை 2024 இல் 2.5% ஆக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 1.1% ஆகக் குறைந்துள்ளது. .  ஜூலை 2024 இல் 2.9% ஆக பதிவான உணவு வகையின் புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 2.3% ஆகக் குறைந்துள்ளது மேலும், 2024 ஜூலையில் 2.2% ஆக இருந்த உணவு அல்லாத...
READ MORE - இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் புலமை பரிசில் வினாக்கள் கசிந்த விவகாரம் - குற்றவாளிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

திங்கள், 23 செப்டம்பர், 2024

நாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  குற்றப்...
READ MORE - நாட்டில் புலமை பரிசில் வினாக்கள் கசிந்த விவகாரம் - குற்றவாளிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

ஆயுர்வேத வைத்தியம் வழுக்கை தலையில் முடி வளர வைக்குமாம்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே இளம் வயதிலே தலைமுடி உதிர்வு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். முதுமைக்கு முன்னரே தலையில் உள்ள முடி உதிர்ந்து தலை வழுக்கையாக ஆரம்பிக்கின்றது. இது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மன அழுத்தம்,...
READ MORE - ஆயுர்வேத வைத்தியம் வழுக்கை தலையில் முடி வளர வைக்குமாம்

இலங்கையில் இருபத்தி மூன்றாம் திகதி சிறப்பு விடுமுறை அறிவிப்பு

சனி, 21 செப்டம்பர், 2024

நாட்டில் செப்டம்பர் 23ம் தேதி அரசு சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கிறார்.என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும்...
READ MORE - இலங்கையில் இருபத்தி மூன்றாம் திகதி சிறப்பு விடுமுறை அறிவிப்பு

யாழ் சங்கானையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற...
READ MORE - யாழ் சங்கானையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

.நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

வியாழன், 19 செப்டம்பர், 2024

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்நாளை வெள்ளிக்கிழமை. 20-09-2024.  விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும்.21-09-2024. சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
READ MORE - .நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு

புதன், 18 செப்டம்பர், 2024

நாட்டில் வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும்...
READ MORE - நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு

.நாட்டில் புலமை பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானம்

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் சர்ச்சைக்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள், முறையான பரீட்சையின் பின்னர் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள மூன்று வினாக்களைப் போன்று...
READ MORE - .நாட்டில் புலமை பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானம்

வரலாறு காணாத அளவு இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

திங்கள், 16 செப்டம்பர், 2024

இலங்கையின் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் அதிகளவு கொள்வனவு செய்யும் ஆபரண தங்கமான 22 கரட் ஒன்றின் விலை 2 இலட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும்...
READ MORE - வரலாறு காணாத அளவு இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

நாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று.15-09-2024. நடைபெறவுள்ளது.  இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள்...
READ MORE - நாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் முகவர் ஒருவர் கைது

சனி, 14 செப்டம்பர், 2024

 இலங்கையில்  வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டுக்கு நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து...
READ MORE - கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் முகவர் ஒருவர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் ஒருவர் கைது

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

இலங்கைக்கு  சட்டவிரோதமான முறையில்  கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் நபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்துபாயில் இருந்து இந்தியா ஊடாக வந்த சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 860 கிராம் தங்கத் தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைது...
READ MORE - இலங்கைக்கு சட்டவிரோதமான கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் ஒருவர் கைது

நாட்டில் திடீர் சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட பாவனைக்குதவாத அழகுசாதனப் பொருட்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2024

மினுவாங்கொடை அழகு நிலையமொன்றில் பெண்ணொருவருக்கு பூசப்பட்ட அழகுசாதனப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட்டு தலைமுடி உதிர்ந்த சம்பவத்தையடுத்து  11-09-2024.அன்று மினுவாங்கொடை நகரில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்புகளில்...
READ MORE - நாட்டில் திடீர் சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட பாவனைக்குதவாத அழகுசாதனப் பொருட்கள்

நாட்டில் கரையோரப் பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

புதன், 11 செப்டம்பர், 2024

நாட்டில் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டை நோக்கிய ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க்...
READ MORE - நாட்டில் கரையோரப் பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

கல்முனையில் அரியவகை உயிரினமான நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் கண்டுபிடிப்பு

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

கல்முனையில் நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை (7.09) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில்...
READ MORE - கல்முனையில் அரியவகை உயிரினமான நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் கண்டுபிடிப்பு

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

திங்கள், 9 செப்டம்பர், 2024

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.மேலும்,...
READ MORE - ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

இலங்கையின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வட...
READ MORE - இலங்கையின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் இருவருக்கு கனேடிய அரசின் உயர் விருது

சனி, 7 செப்டம்பர், 2024

கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர்.னேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன்,...
READ MORE - கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் இருவருக்கு கனேடிய அரசின் உயர் விருது

இலங்கையில் இந்திய முட்டைகளை நாற்பது ரூபாவிற்கு விநியோகம் செய்ய நடவடிக்கை

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

இலங்கையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் தீவை வந்தடைய உள்ளது. இதுகுறித்து, மாநில வணிக பல்வேறு சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வாலிசுந்தர கூறியதாவது கொள்முதல் பணிகள் நிறைவடைந்து. முட்டை...
READ MORE - இலங்கையில் இந்திய முட்டைகளை நாற்பது ரூபாவிற்கு விநியோகம் செய்ய நடவடிக்கை