நாட்டில் கரையோரப் பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

புதன், 11 செப்டம்பர், 2024

நாட்டில் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் 
கொழும்பு கோட்டை நோக்கிய ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக