யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

வெள்ளி, 31 மே, 2024

நாட்டில் க.பொ.த.(உ.த.) - 2023 (2024) பரீட்சைக்குத் தோற்றிய வாழ்வக மாணவர்கள் மூவருமே சித்தி பெற்றுள்ளனர்.
செல்வி சிவசக்தி லக்சிகா தமிழ், இந்து நாகரிகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலுமே A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 97 வது இடத்தினையும் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
செல்வி வெற்றிவேல் ஜனுபா கர்நாடக சங்கீதத்தில் A சித்தியும் தமிழ் C, அரசியல் விஞ்ஞானம் S பெற்றுள்ளார்.
 இப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றுமொரு மாணவனான செல்வன் நவனீதன் கௌதமன் இந்து நாகரிகம், தமிழ் ஆகிய பாடங்களில் C சித்தியும் அரசியல் விஞ்ஞான பாடத்தில் S சித்தியும் பெற்றுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக