யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

வெள்ளி, 31 மே, 2024

நாட்டில் க.பொ.த.(உ.த.) - 2023 (2024) பரீட்சைக்குத் தோற்றிய வாழ்வக மாணவர்கள் மூவருமே சித்தி பெற்றுள்ளனர்.செல்வி சிவசக்தி லக்சிகா தமிழ், இந்து நாகரிகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலுமே A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 97 வது இடத்தினையும் பெற்று,...
READ MORE - யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

திடீரென இலங்கையில் அதிகரித்த மீன்களின் விலைகள்

வியாழன், 30 மே, 2024

நாட்டில்  ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள் மீன் பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு...
READ MORE - திடீரென இலங்கையில் அதிகரித்த மீன்களின் விலைகள்

நாட்டில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதன், 29 மே, 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  கல்விப் பொதுச் சான்றிதழ் ஏ லெவல் தேர்வு கடந்த ஜனவரி...
READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உயர்தர மாணவர்களுக்கான ICTபுலமைப்பரிசில் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

செவ்வாய், 28 மே, 2024

நாட்டில் க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...
READ MORE - நாட்டில் உயர்தர மாணவர்களுக்கான ICTபுலமைப்பரிசில் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

நாட்டில் மேல் மாகாணத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை

திங்கள், 27 மே, 2024

நாட்டில் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.  இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
READ MORE - நாட்டில் மேல் மாகாணத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

ஞாயிறு, 26 மே, 2024

நாடு முழுவதும் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை ஓட்டும் போது குறைந்தது 50 மீற்றர் தூரத்தை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கைகளை இலத்திரனியல் காட்சிப்...
READ MORE - நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

பல பகுதிகளில் மலையகத்தில் மின் துண்டிப்பு : ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

சனி, 25 மே, 2024

மோசமான காலநிலை காரணமாக மலையக புகையிரதத்தில் இரவு நேர அஞ்சல் புகையிரதம்.25-05-2024. இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துணைப் பொது மேலாளர் இண்டிபோலகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக  கொழும்பில் இருந்து பதுளைக்கும் பதுளையில்...
READ MORE - பல பகுதிகளில் மலையகத்தில் மின் துண்டிப்பு : ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறவுள்ள்ளது

வெள்ளி, 24 மே, 2024

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான...
READ MORE - நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறவுள்ள்ளது

நாட்டில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை

வியாழன், 23 மே, 2024

நாட்டில்  கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (23.05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர்...
READ MORE - நாட்டில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை

நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

புதன், 22 மே, 2024

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.மருத்துவதுறையின்...
READ MORE - நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

செவ்வாய், 21 மே, 2024

நாட்டில்கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகப் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக இன்று (21) கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத்...
READ MORE - நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

திங்கள், 20 மே, 2024

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதில் 650 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரசு...
READ MORE - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

சுவிஸ் குடிமக்களைவிட அதிக சுவிட்சர்லாந்தில் ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்

ஞாயிறு, 19 மே, 2024

எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குப் பணி செய்யவருவோர் உட்பட, வெளிநாட்டவர்கள், சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறுவதாக  தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன் தினம் வெளியான பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளன. ....
READ MORE - சுவிஸ் குடிமக்களைவிட அதிக சுவிட்சர்லாந்தில் ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை

சனி, 18 மே, 2024

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில்...
READ MORE - நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை

நாட்டில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

வெள்ளி, 17 மே, 2024

நாட்டில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த...
READ MORE - நாட்டில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

வியாழன், 16 மே, 2024

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட...
READ MORE - நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டில் முதல்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

புதன், 15 மே, 2024

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார்.  இது குறித்து கல்வி அமைச்சும்  சமூக வலுவூட்டல் அமைச்சும்...
READ MORE - நாட்டில் முதல்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டம்

செவ்வாய், 14 மே, 2024

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம்...
READ MORE - அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டம்

நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள் பாரிய மோசடி அம்பலம்

திங்கள், 13 மே, 2024

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும் பாரியளவிலான காலணி கடத்தல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இவர்கள்...
READ MORE - நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள் பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

ஞாயிறு, 12 மே, 2024

நாட்டில் வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா.12-05-2024. இன்று இடம் பெற்றிருந்தது.  இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாகவ விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  மேலும்...
READ MORE - நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

சனி, 11 மே, 2024

 யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.வடமராட்சி- துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை...
READ MORE - குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

வெள்ளி, 10 மே, 2024

மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன்...
READ MORE - மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்

வியாழன், 9 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது.  அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை...
READ MORE - நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்

நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்

புதன், 8 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் வீதியால் செல்வோருக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் குளிர்பானங்களை வழங்கியிருந்தனர்.அண்மைக்காலமாக வட மாகாகணம் உட்பட பல இடங்களிலும் வெயிலின் உச்சத்தால்மக்கள் பெரும் அவதிப்படும்நிலை காணப்படுகின்றது.  இந்...
READ MORE - நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்