நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்

செவ்வாய், 31 அக்டோபர், 2023

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது.ஒக்டேன்...
READ MORE - நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

திங்கள், 30 அக்டோபர், 2023

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் 29-10-2023.அன்று  மாலை உத்தரவிட்டார்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை...
READ MORE - அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

நாட்டில் ஹப்புத்தளையில் மண்சரிவு எச்சரிக்கை ஐந்து குடும்பங்கள் வெளியேற்றம்

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

நாட்டில் மத்திய மாகாணத்தின் பலப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால்  ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹப்புத்தளை நிர்வாக கிராம அதிகாரி ஜகத் லியனகே தெரிவித்துள்ளார். இதன்காரணமாக  அப்பிரதேசத்தில் வசிக்கும்...
READ MORE - நாட்டில் ஹப்புத்தளையில் மண்சரிவு எச்சரிக்கை ஐந்து குடும்பங்கள் வெளியேற்றம்

பல நாடுகளில் வானில் இன்று நிகழவுள்ள இவ்வருடத்தில் இறுதி நிகழ்வு

சனி, 28 அக்டோபர், 2023

பல நாடுகளில் 28-10-2023.இன்று சனிக்கிழமை இரவு நேரத்தில் பகுதி சந்திர கிரகணம் நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா,...
READ MORE - பல நாடுகளில் வானில் இன்று நிகழவுள்ள இவ்வருடத்தில் இறுதி நிகழ்வு

சமுர்த்தி நிவாரணம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் மஸ்கெலிய தோட்டப் பகுதி

வெள்ளி, 27 அக்டோபர், 2023

மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை கவரவில கிராம சேவகர் பிரிவிலுள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.கவரவில , பாக்றோ, சின்ன சோளங்கந்த, பெரிய சோளங்கந்த, மல்லியப்பு, டீசைட்...
READ MORE - சமுர்த்தி நிவாரணம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் மஸ்கெலிய தோட்டப் பகுதி

கிரிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகரத்தில் பயன்படுத்த அனுமதி

வியாழன், 26 அக்டோபர், 2023

கொழும்பு துறைமுக நகரத்தில் இரண்டு கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.  பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவில் துறைமுக நகர ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.  அதன்படி, இந்த விவகாரம் குறித்து இலங்கை மத்திய வங்கியின்...
READ MORE - கிரிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகரத்தில் பயன்படுத்த அனுமதி

இலங்கையில் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மீண்டும் வரிசை யுகம் வரலாம்

புதன், 25 அக்டோபர், 2023

மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக்கொள்ளாவிட்டால் மீண்டும் வரிசை நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்...
READ MORE - இலங்கையில் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மீண்டும் வரிசை யுகம் வரலாம்

சரக்கு ஏற்றுமதி இலங்கையின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி

செவ்வாய், 24 அக்டோபர், 2023

நாட்டில் செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, இந்த விடயம் வெளியாகியுள்ளது. மேலும்,...
READ MORE - சரக்கு ஏற்றுமதி இலங்கையின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு என்பது ரூபா சரிவு

திங்கள், 23 அக்டோபர், 2023

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.78.50 விற்பனை செய்யப்படுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது ...
READ MORE - சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு என்பது ரூபா சரிவு

நாட்டில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சஜித் கடும் விசனம்

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நாட்டில் வரி செலுத்த வேண்டிய மக்களிடம் உரிய முறையில் வரி அறவிடாமல் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  பொரளை இளைஞர் பௌத்த சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 111வது...
READ MORE - நாட்டில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சஜித் கடும் விசனம்

வெள்ளத்தில் கொழும்பு மாநகரம் மூழ்குவதை தடுக்க தேவையான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சனி, 21 அக்டோபர், 2023

கொழும்பு மாநகரை வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு பரிந்துரைத்துள்ளது. அண்மையில் கூடிய நாடாளுமன்றத்தின் முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழு...
READ MORE - வெள்ளத்தில் கொழும்பு மாநகரம் மூழ்குவதை தடுக்க தேவையான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

நாட்டில் அதிகரிக்கிறது உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளின் விலை

வெள்ளி, 20 அக்டோபர், 2023

 இலங்கையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி , ரைஸ், கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்...
READ MORE - நாட்டில் அதிகரிக்கிறது உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளின் விலை

நாட்டில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

வியாழன், 19 அக்டோபர், 2023

நாட்டில் 2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப மாணவர்களை உள்ளடக்கும் வகையில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...
READ MORE - நாட்டில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

நாட்டில் எலிக் காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

புதன், 18 அக்டோபர், 2023

நாட்டில் எலிக்காய்ச்சலின் நிலை குறித்து.18-10-2023. இன்று  விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பிரிவு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி இது தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி  நோயைத் தடுப்பது, தொற்றுக்குப் பிறகு நுண்ணுயிர்...
READ MORE - நாட்டில் எலிக் காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

வடகிழக்கு நாட்டில் வரும் இருபத்தி ஐந்தாம் தேதிக்குள் பருவமழை க்கு வாய்ப்புள்ளதாக தகவல்

செவ்வாய், 17 அக்டோபர், 2023

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதால்,  வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு...
READ MORE - வடகிழக்கு நாட்டில் வரும் இருபத்தி ஐந்தாம் தேதிக்குள் பருவமழை க்கு வாய்ப்புள்ளதாக தகவல்

கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிக்க வாய்ப்பு

திங்கள், 16 அக்டோபர், 2023

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 5.7% அதிகரித்து 91.20 டொலராக பதிவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால்,...
READ MORE - கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிக்க வாய்ப்பு

நாட்டில் மருந்து விநியோகம்: நெருக்கடியை உருவாக்கிய நிறுவனத்திற்கு ஓடர்கள் ரத்து

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

மருந்து விநியோகம் தொடர்பில் பாரிய பிரச்சினையில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் உடனடியாக இடைநிறுத்தி ரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின்...
READ MORE - நாட்டில் மருந்து விநியோகம்: நெருக்கடியை உருவாக்கிய நிறுவனத்திற்கு ஓடர்கள் ரத்து

நாட்டில் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு

சனி, 14 அக்டோபர், 2023

நாட்டில் வறட்சியினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு காலதாமதமின்றி உரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல்...
READ MORE - நாட்டில் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு

நாட்டுக்கு தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை கொண்டு வந்த அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

வெள்ளி, 13 அக்டோபர், 2023

 தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை இறக்குமதி செய்து போலி ஆவணங்களை தயாரித்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் 13-010-2023.இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர்களை எதிர்வரும் நவம்பர்...
READ MORE - நாட்டுக்கு தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை கொண்டு வந்த அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

கைக்கடிகார தொழிற்றுறை சுவிஸ் இந்தியாவை அடுத்த வளர்ச்சி சந்தையாக பார்க்கிறது

வியாழன், 12 அக்டோபர், 2023

சுவிஸ் கை மணிக்கூட்டு தொழில்துறையானது, வரும் ஆண்டுகளில் இந்தியா ஒரு சிறந்த வாய்ப்புள்ள சந்தையாக அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. கூடுதலாக, ஆன்லைன் வர்த்தகத்தை விட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள்...
READ MORE - கைக்கடிகார தொழிற்றுறை சுவிஸ் இந்தியாவை அடுத்த வளர்ச்சி சந்தையாக பார்க்கிறது

இலங்கைக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி போதைப்பொருள் இறக்குமதி செய்த நிறுவனம்

புதன், 11 அக்டோபர், 2023

தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் வழங்கப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்து இலங்கைக்கு போதைப்பொருள் இறக்குமதி செய்த நிறுவனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.  தேசிய...
READ MORE - இலங்கைக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி போதைப்பொருள் இறக்குமதி செய்த நிறுவனம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

செவ்வாய், 10 அக்டோபர், 2023

அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.மாணவர்களின் நாளாந்த பாடசாலை வருகை வீழ்ச்சியடையுமாயின், எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் பரீட்சைகளில் அவர்களுக்கு...
READ MORE - இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் வடமாகாணத்தின் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பு

திங்கள், 9 அக்டோபர், 2023

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமான மெசிடோ நிறுவனம் வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற சுய தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான சுய தொழில் பயிற்சிகளை வழங்கி பயனாளிகளை ஊக்குவித்து வருகின்றது.  அந்த...
READ MORE - நாட்டில் வடமாகாணத்தின் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பு