கிரிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகரத்தில் பயன்படுத்த அனுமதி

வியாழன், 26 அக்டோபர், 2023

கொழும்பு துறைமுக நகரத்தில் இரண்டு கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.  
பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவில் துறைமுக நகர ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. 
 அதன்படி, இந்த விவகாரம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் கருத்தைப் பெற நிதிக் குழு பரிந்துரைக்கப்பட்டது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக