நாட்டில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் சீனி விலையில் மாற்றம்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

  நாடளாவிய ரீதியில் .31-08-2021.இன்று முதல்உள்ள சதொச நிலையங்களில் சீனி ஒரு கிலோ 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தகவலை  இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
READ MORE - நாட்டில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் சீனி விலையில் மாற்றம்

இலங்கையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை வெளிவந்த முக்கிய தகவல்

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

¨இலங்கையில் தொற்றுநோய் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என வெளி மாகாண வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதுநிகவெரட்டியவில் நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கத்தின்...
READ MORE - இலங்கையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை வெளிவந்த முக்கிய தகவல்

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கறி உற்பத்திகளில் மாற்றம்

சனி, 21 ஆகஸ்ட், 2021

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரை இறாத்தல் பாண் – பருப்புக் கறி 150 ரூபாவாகவும் பிளேன் ரீ 25 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன்...
READ MORE - நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கறி உற்பத்திகளில் மாற்றம்

உணவில் உப்பினை அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

உணவில் அதிகளவில் உப்பினை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுஅதன்படி அதிகளவான உப்பு உட்கொள்ளல் தொற்று நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்...
READ MORE - உணவில் உப்பினை அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை

புதன், 18 ஆகஸ்ட், 2021

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இவ்வருடத்தின், முதல் 6 மாதங்களில் இறக்குமதி செலவுகளில்...
READ MORE - நாட்டில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை

யாழில் மோட்டார் சைக்கிளில் வீதியில் மறித்து ஏற்றிச் செல்லுபவர்களுக்கு

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

யாழில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம்.17-08-2021.  இன்று யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடியில் இடம்பெற்றுள்ளது.இச்...
READ MORE - யாழில் மோட்டார் சைக்கிளில் வீதியில் மறித்து ஏற்றிச் செல்லுபவர்களுக்கு

உங்கள் வருங்கால மாமியார் இந்த ராசியென்றால் உஷாராவே இருங்க

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

திருமணம் என்றால் பெண்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பு தான்… கணவன் உடனான உறவு எப்படி இருக்கும் என்பதை விட, தனது கணவருடைய குடும்பத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து, அனுசரித்து நடந்து கொள்ளவே திருமணத்திற்கு முன்னர்...
READ MORE - உங்கள் வருங்கால மாமியார் இந்த ராசியென்றால் உஷாராவே இருங்க

அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் வருடாந்த மகோற்சவம் நடைபெறாது

புதன், 11 ஆகஸ்ட், 2021

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அம்பாறை  மாவட்டம், ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இம்முறை நடைபெறாது என ஆலயத்தின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தெரிவித்தார்.எனினும் விசேட அபிசேக பூஜைகள் மாத்திரம் நடைபெறும் எனவும் இதில் கலந்து...
READ MORE - அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் வருடாந்த மகோற்சவம் நடைபெறாது

நாட்டில் அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றின் விலை திடீர் அதிகரிப்பு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

நாட்டில் தேசிய வர்த்தக சந்தையில் மைசூர் பருப்பு மற்றும் சீனியின் மொத்த விற்பனை விலைகள் ஒரு வாரத்தில் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் மைசூர் பருப்பு 155 ரூபாயாக இருந்ததுடன்...
READ MORE - நாட்டில் அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றின் விலை திடீர் அதிகரிப்பு

நாட்டில் இன்று வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

புதன், 4 ஆகஸ்ட், 2021

இலங்கையின் வானிலையில் இன்று சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மாகாணத்தில் மழை பெய்யும். அதேநேரம் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
READ MORE - நாட்டில் இன்று வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உங்களுக்கு பொடுகு பிரச்சினையா இதனை தடுக்க என்ன செய்யலாம்

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.பொடுகு பிரச்சனை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகு ஏன் வருகிறது. பொடுகு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.அதிகமாக...
READ MORE - உங்களுக்கு பொடுகு பிரச்சினையா இதனை தடுக்க என்ன செய்யலாம்