நாட்டில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் சீனி விலையில் மாற்றம்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

  நாடளாவிய ரீதியில் .31-08-2021.இன்று முதல்உள்ள சதொச நிலையங்களில் சீனி ஒரு கிலோ 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை  இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனி ஒரு கிலோ 230 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக