கினிகத்ஹேன பகுதியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா

வியாழன், 4 பிப்ரவரி, 2021

கினிகத்ஹேன பகுதியில்3 மாத குழந்தைக்கு கொரோனா
வியாழன் பெப்ரவரி 04, 2021
 14 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 14 பேரில் 3 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் 
தெரிவிக்கின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக