மாணவி எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் தற்கொலை

சனி, 31 மார்ச், 2018

மாணவி ஒருவர் இன்று (29) காலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியது. இந்த நிலையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி...
READ MORE - மாணவி எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் தற்கொலை

ஆலய கும்பாபிஷேகத்தில் வவுனியாவில் நடந்த அதிசயம்!

வவுனியா செட்டிக்குளத்திலுள்ள விநாயக ஆலய கும்பாபிஷேகத்தின் போது அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று  நடைபெறுகிறது. இன்றைய பூஜையின் போது ஆலயத்தில் வைக்கப்பட்ட...
READ MORE - ஆலய கும்பாபிஷேகத்தில் வவுனியாவில் நடந்த அதிசயம்!

இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் மீது கத்திக்குத்து

திங்கள், 26 மார்ச், 2018

மட்டக்களப்பு - ஏறாவூர் தாய் மகள் இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்கே நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர்...
READ MORE - இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் மீது கத்திக்குத்து

நாட்டில் தனியார் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாது -

இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தாலும்,தற்போதைக்கு பேரூந்து  கட்டணம் அதிகரிக்கப்படாது என  இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நிலாவரை.கொம் செய்திகள்...
READ MORE - நாட்டில் தனியார் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாது -

இராணுவ வாகனம் மோதி சாவகச்சேரியில் இளைஞன் பலி

சாவகச்சேரி ஏ9 வீதி புளியடி சந்தியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது இந்த சம்பவம் இன்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும்   தெரியவருகின்றது.  விபத்தில்...
READ MORE - இராணுவ வாகனம் மோதி சாவகச்சேரியில் இளைஞன் பலி

நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு

சனி, 24 மார்ச், 2018

நள்ளிரவு  வெள்ளிக்கிழமை(23.03.2018) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது.அதன்படி ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தின் ஒரு லீற்றர் டீசலின் விலை ஐந்து(05) ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஒன்பது(9)...
READ MORE - நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு

சாலை ரீவியில் எஸ்.ரி.எஸ் தமிழ் ரீவி இணைக்கப ட்டுள்ளது

புதன், 21 மார்ச், 2018

சாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு எஸ்.ரி.எஸ் தமிழ் நிர்வாகத்தினர் மிக மகிழ்வுகொள்கின்றனர் 27.03:2017 லில் இருந்து யூரூப் மூலமும் எஸ்.ரி.எஸ் தமிழ் இணைய மூலமும் ஒளிபரப்பாக்கி இன்று சாலை ரீவியில்தன் முகம்காட்டும் எஸ்.ரி.எஸ்...
READ MORE - சாலை ரீவியில் எஸ்.ரி.எஸ் தமிழ் ரீவி இணைக்கப ட்டுள்ளது

அரியாலையில் ரயிலில் மோதுண்டு முதியவர் மரணம்!!

திங்கள், 19 மார்ச், 2018

யாழ்ப்பாணம் – அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து...
READ MORE - அரியாலையில் ரயிலில் மோதுண்டு முதியவர் மரணம்!!

தர்மகேணி பகுதியில் இராணுவவாகனம் மோதி கோர விபத்து

பளையில் 18.03.2018. (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து  நேர்ந்துள்ளது. மோட்டார்...
READ MORE - தர்மகேணி பகுதியில் இராணுவவாகனம் மோதி கோர விபத்து

இரு மாணவ ஜோடிகள் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயச்சி

யாழ் வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன் காரணமாக இரு சோடிகள் கூடிப்பேசி நேற்றைய தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில்...
READ MORE - இரு மாணவ ஜோடிகள் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயச்சி

மகள் தனது திருமணத்திற்கு பின் தாயிற்கு எழுதிய கடிதம்

ஞாயிறு, 18 மார்ச், 2018

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று. எத்தனை...
READ MORE - மகள் தனது திருமணத்திற்கு பின் தாயிற்கு எழுதிய கடிதம்

நாட்டில் ரயில் கட்டணம் ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரிக்கும்

சனி, 17 மார்ச், 2018

பல்வேறுபட்ட விடயங்களை கருத்தில் கொண்டு ரயில் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் இக்கட்டண அதிகரிப்பு தொடர்பான...
READ MORE - நாட்டில் ரயில் கட்டணம் ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரிக்கும்

நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

புதன், 14 மார்ச், 2018

இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திiணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது ...
READ MORE - நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

சமூக ளங்களில் வைபருதடை நள்ளிரவு முதல் நீக்கம்

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக ளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.  எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட...
READ MORE - சமூக ளங்களில் வைபருதடை நள்ளிரவு முதல் நீக்கம்

நாட்டில் பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட சோதனை

திங்கள், 12 மார்ச், 2018

இலங்கையில்      தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகளின் பாவனையை தடுத்து நிறுத்தும் திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்படுகிறது. மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களை ஒன்றிணைந்து சுற்றாடல் பொலிஸ்...
READ MORE - நாட்டில் பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட சோதனை

அரசாங்கம் கண்டி மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

புதன், 7 மார்ச், 2018

* உன் பிறந்தநாள் இன்று, உனக்காய் பிறந்த  இந்த கவிதை, என் அன்பையும்,  என் வாழ்த்தையும் உன்னிடம்  கொண்டு சேர்க்கட்டும்.... * அம்மாவின் ஆண்பிள்ளைக் கனவுக்கும்,  அப்பாவின் தலைமுறை விருதுக்கும் வளம் தந்த, செல்ல மகன் நீ தானே.. தத்தி...
READ MORE - அரசாங்கம் கண்டி மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

வியாழன், 1 மார்ச், 2018

இலங்கையில் கடும் வறட்சிக்கு மத்தியில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அடை மழை பெய்யும் என அதன் இயக்குனர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு...
READ MORE - நாட்டில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்