நாட்டில் ரயில் கட்டணம் ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரிக்கும்

சனி, 17 மார்ச், 2018

பல்வேறுபட்ட விடயங்களை கருத்தில் கொண்டு ரயில் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இம்மாத இறுதிக்குள் இக்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மக்களுக்கு வெளியிடப்படும் எனவும்  ரயில்வே திணைக்களம் கருத்துத்தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக