நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு

சனி, 24 மார்ச், 2018

நள்ளிரவு  வெள்ளிக்கிழமை(23.03.2018) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது.அதன்படி ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தின் ஒரு லீற்றர் டீசலின் விலை ஐந்து(05) ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஒன்பது(9) ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மஹிந்த ஆட்சியின் போது  ஒரு லீற்றல்  டீசலின் விலை 120 ரூபாவாகவும்,  ஒரு லீற்றல் பெற்றோலின் விலை 164 ரூபாவாகவும் காணப்பட்டது. எனவே நல்லாட்சி அரசின் புதிய விலைகளுக்கு அமைய ஒரு லீற்றல் பெற்றோலின் விலை 126 ரூபாவாகவும், ஒரு லீற்றல் டீசலின் விலை 100 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக