நாட்டில் தனியார் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாது -

திங்கள், 26 மார்ச், 2018

இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தாலும்,தற்போதைக்கு பேரூந்து
 கட்டணம் அதிகரிக்கப்படாது என  இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக