வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் இலங்கை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது. இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடமத்திய,...
READ MORE - வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் இலங்கை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாவற்­கு­ழி­யில் ஆறு வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த முதியவர்

புதன், 26 செப்டம்பர், 2018

ஆறு வய­துச் சிறு­மி­யின் கையைப் பிடித்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் 70 வயது முதி­ய­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்பாணம்  நாவற்­கு­ழி­யில் வீதி­யில் நடந்து சென்ற சிறு­மி­யின்...
READ MORE - நாவற்­கு­ழி­யில் ஆறு வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த முதியவர்

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ வடக்கு கிழக்கில்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ  பெய்யக் கூடும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி...
READ MORE - மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ வடக்கு கிழக்கில்

சாவகச்சேரியில் உள்ள நிதி நிறுவத்தில் பணம் கொள்ளை

புதன், 19 செப்டம்பர், 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் இன்று காலை 8.30 மணி அளவில் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.சுமார் 18 லட்சம்  ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ...
READ MORE - சாவகச்சேரியில் உள்ள நிதி நிறுவத்தில் பணம் கொள்ளை

ஆறுதல் செய்தி சீனியின் விலையில் மாற்றமில்லையாம்

சீனியின் விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.சீனி கிலோகிராம் ஒன்றுக்கு 18.50 இறக்குமதி வரியாக விதிக்கப்பட்டுள்ளது. சீனிக்கு இதுவரையில் காணப்பட்ட வற் வரி 15 வீதத்தினாலும், சுங்கத்தீர்வை 20 ரூபாவினாலும்...
READ MORE - ஆறுதல் செய்தி சீனியின் விலையில் மாற்றமில்லையாம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பில்  விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இதன்மூலம்,...
READ MORE - தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி

வறட்சியால் நெடுந்தீவில் குதிரைகள் உள்ளிட் கால்நடைகள் இறப்பு

திங்கள், 17 செப்டம்பர், 2018

நெடுந்தீவில் வறட்சியின் கொடுமையால் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அங்குள்ள குதிரைகள் உரிய பராமரிப்பு இன்மையால் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் செய்யவேண்டியவற்றைச்...
READ MORE - வறட்சியால் நெடுந்தீவில் குதிரைகள் உள்ளிட் கால்நடைகள் இறப்பு

வேற்றுக்கிரக வாசிகள் பூமியில் ஊடுருவியுள்ள காணொளி

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளதாக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுதியாகவே நம்புகின்றார்கள். வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்தது உண்மையானால், அதற்கான ஆதாரங்கள் – பூமியில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வேற்றுக்கிரகங்களில்...
READ MORE - வேற்றுக்கிரக வாசிகள் பூமியில் ஊடுருவியுள்ள காணொளி

அரச பேரூந்தில் மாட்டிய கஞ்ச வவுனியாவில் நடந்த திடீர் தேடுதல்

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தை,...
READ MORE - அரச பேரூந்தில் மாட்டிய கஞ்ச வவுனியாவில் நடந்த திடீர் தேடுதல்

கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மிகவும் வேகத்துடன் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த மின்கம்பத்துடன் சடுதியாக மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  06.09.2018. பிற்பகல்-06.30 மணியளவில்  யாழ்.வடமராட்சி...
READ MORE - கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி

அச்சுவேலி மக்களுக்கு23 வருடங்களின் பின்னர் விடிவு

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

யாழ் அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியே நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1995ஆம் ஆண்டு  முதல் குறித்த காணி இராணுவத்தினரால்...
READ MORE - அச்சுவேலி மக்களுக்கு23 வருடங்களின் பின்னர் விடிவு