வறட்சியால் நெடுந்தீவில் குதிரைகள் உள்ளிட் கால்நடைகள் இறப்பு

திங்கள், 17 செப்டம்பர், 2018

நெடுந்தீவில் வறட்சியின் கொடுமையால் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அங்குள்ள குதிரைகள் உரிய பராமரிப்பு இன்மையால் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் செய்யவேண்டியவற்றைச் செய்துள்ளோம்.
மேலதிக நடவடிக்கைகள் பற்றிய திட்டங்கள் எதுவும் அதிகாரிகளிடம் இல்லை அவர்களே கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக