பொலிஸாருக்கு வாள் வெட்டுச் தகவல் அறிவித்து 2 மணித்தியாலம் கழித்தே சென்றனர்

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கிளிநொச்சி ஏ-9 வீதி பரந்தனுக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் குறித்து பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு அறிவித்து தகவல் வழங்கப்பட்டு இரண்டு மணித்தியாலம் கழித்தே அவ்விடத்திற்குப் பொலிஸார் சென்றுள்ளார்கள் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தன்...
READ MORE - பொலிஸாருக்கு வாள் வெட்டுச் தகவல் அறிவித்து 2 மணித்தியாலம் கழித்தே சென்றனர்

சிறையிலிருந்து நூதனமான முறையில் சுவரைத் துளைத்து தப்பிய கைதி!

சனி, 23 செப்டம்பர், 2017

நேற்றிரவு நடந்த இந்தச் சம்பவத்தால் களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது; போதைப்பொருள் விற்பனை தொடர்பாக நபர் ஒருவர், மாத்துகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் புளத்சிங்கள பொலிஸ்...
READ MORE - சிறையிலிருந்து நூதனமான முறையில் சுவரைத் துளைத்து தப்பிய கைதி!

புதிய இரண்டு பாடத்திட்டம் அறிமுகம் O/L சித்தியடையாத மாணவர்கள் A/L படிக்க?

வியாழன், 21 செப்டம்பர், 2017

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத  மாணவர்கள், உயர்தரக் கல்வியை தொடருவதற்காக புதிய இரண்டு பாடத்திட்டங்களை அடுத்த மாதத்திலிருந்து  அறிமுகப்படுத்த இருப்பதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பாடத்திட்டத்தில், உளவியல்...
READ MORE - புதிய இரண்டு பாடத்திட்டம் அறிமுகம் O/L சித்தியடையாத மாணவர்கள் A/L படிக்க?

மழையால் அழிந்த 100 ஏக்கர் வெங்காய பயிர்ச்செய்கை

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஹபரணை , புவக்பிடிய மற்றும் மீகஸ்வெவ போன்ற பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர்களே இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     மேலும் கடும் மழை காரணமாக வேறு பயிர்களும் அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இங்கு அழுத்தவும்...
READ MORE - மழையால் அழிந்த 100 ஏக்கர் வெங்காய பயிர்ச்செய்கை

இளைஞர் ஒருவர் பொரளையில் கொலை செய்யப்பட்டுள்ளார்

பொரளை, வனாதமுல்லை, லெஸ்லி ரனகல பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் கொலை செய்யப்பட்ட இளைஞர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்துன் தாரிக லக்ஷிக எனவும் இளைஞரை  இனந்தெரியாத இருவர் வெட்டியுள்ளதாகவும்,...
READ MORE - இளைஞர் ஒருவர் பொரளையில் கொலை செய்யப்பட்டுள்ளார்

கடந்த 13 ஆம் திகதி முதல் தொடரும் பணியாளர்களின் போராட்டம்…!

 தொடர்ச்சியாக இலங்கை மின்சாரசபை பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் நடைபெறுகின்றது.     மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறியே இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும்...
READ MORE - கடந்த 13 ஆம் திகதி முதல் தொடரும் பணியாளர்களின் போராட்டம்…!

கட்டுரை வரைதல் போட்டியில் முல்லை மாணவி சாதனை.

புதன், 13 செப்டம்பர், 2017

தேசிய மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவியான  பகீரதன் லாசன்ஜா பிரிவு -2 ல் இருந்து   பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றிருந்தார். கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய ரீதியாக   நடாத்தப்பட்ட...
READ MORE - கட்டுரை வரைதல் போட்டியில் முல்லை மாணவி சாதனை.

பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து

திங்கள், 11 செப்டம்பர், 2017

சற்று முன் கொழும்பிலி௫ந்து கல்முனை நேக்கி வந்த வாகனம் சற்று முன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து இவ் விபத்தானது சாரதியின் நித்திரையின் நிமிர்த்தம் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணையை...
READ MORE - பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து

நாட்டில் புதிய தேசிய அடையாள அட்டை! விண்ணப்பதாரர்களுக்கு

புதி­தாக தேசிய அடை­யாள அட்­டையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக விண்­ணப்­பிக்கும் போது ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் பதிவு செய்­யப்­பட்ட புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ள­ரி­ட­மி­ருந்து புகைப்­ப­டங்­களைப் பெறு­மாறு ஆட்­ப­திவு திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இம்...
READ MORE - நாட்டில் புதிய தேசிய அடையாள அட்டை! விண்ணப்பதாரர்களுக்கு

கண்ணகிபுரம் பகுதியில்கடைக்கு தீவைப்பு 2 வயதுக் குழந்தை பலி

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

கிளிநொச்சி- புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிபத்தில் 2 வயது சிறுவன்  உயிரிழந்தான்.  குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில்ல் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  மூவர் கொண்ட குழு...
READ MORE - கண்ணகிபுரம் பகுதியில்கடைக்கு தீவைப்பு 2 வயதுக் குழந்தை பலி

சூட்சுமமான முறையில் வவுனியாவில் 15 ஆடுகள் கொள்ளை

வியாழன், 7 செப்டம்பர், 2017

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து மிகவும் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றைய தினம்(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில்...
READ MORE - சூட்சுமமான முறையில் வவுனியாவில் 15 ஆடுகள் கொள்ளை

கத்தி முனையில் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

நாவற்குளி – தச்சன்தோப்பு பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த ஆட்களை கத்தி முனையில் அச்சுறுத்திய திருடர்கள் ஒருதொகை தங்க நகைகள் மற்றும் பணத்தினைத் அபகரித்துச் சென்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும்...
READ MORE - கத்தி முனையில் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

சிகிச்சை பெற்றுவந்த நீரில் மூழ்கித்தப்பி யாழ்.மாணவி மரணம்

சனி, 2 செப்டம்பர், 2017

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பரப்பில், கடந்த 24ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் நீரில் மூழ்கிக் காப்பாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியொருவர்  உயிரிழந்தார்.   யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட...
READ MORE - சிகிச்சை பெற்றுவந்த நீரில் மூழ்கித்தப்பி யாழ்.மாணவி மரணம்