சூட்சுமமான முறையில் வவுனியாவில் 15 ஆடுகள் கொள்ளை

வியாழன், 7 செப்டம்பர், 2017

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து மிகவும் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம்(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப் பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் ஹயஸ்ரக வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், தான் படச் சூட்டிங் செய்ய 15 ஆடுகள் தேவை என்று 
கூறியுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக