மழையால் அழிந்த 100 ஏக்கர் வெங்காய பயிர்ச்செய்கை

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஹபரணை , புவக்பிடிய மற்றும் மீகஸ்வெவ போன்ற பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர்களே இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    மேலும் கடும் மழை காரணமாக வேறு பயிர்களும் அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக