படகு விபத்தில் உயிரிழந்த 6மாணவர்கள் தொடர்பாக 5 மாணவர்கள் கைது

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

யாழ். மண்டைதீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில்,...
READ MORE - படகு விபத்தில் உயிரிழந்த 6மாணவர்கள் தொடர்பாக 5 மாணவர்கள் கைது

பண்ணை படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் விபரங்கள்!

யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள்...
READ MORE - பண்ணை படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் விபரங்கள்!

பண்ணை படகு விபத்தில் மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரம்!

யாழ் பண்ணை பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 பேர் மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில்...
READ MORE - பண்ணை படகு விபத்தில் மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரம்!

இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த மருத்துவர்கள் பொலிஸாரால் கைது!

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

இளம் பெண் ஒருவருக்கு வீதியோரத்தில் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக இரண்டு மருத்துவர்களை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்றிரவு கேகாலை நகருக்கு...
READ MORE - இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த மருத்துவர்கள் பொலிஸாரால் கைது!

சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலி

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

யாழ் சுன்னாகம் பகுதியில் இன்று மாலை புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று மாலை பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதிய நிலையில் உடலும் தலையும் இரண்டாக பிளந்துள்ளது. குறித்த நபர் இதுவரையில்...
READ MORE - சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலி

பொதிப் போக்குவரத்துக்கு ரயில் கட்டணம் அதிகரிக்கும்?

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்து கட்டணத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்துக்கு,...
READ MORE - பொதிப் போக்குவரத்துக்கு ரயில் கட்டணம் அதிகரிக்கும்?

.அதிகாலை பூஜைக்கு கதிர்காம முருகன் ஆலயத்தில் தடை

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வரலாற்று சிரப்புமிக்க கதிர்காமம் தேவாலயத்தில்.21.08.2017. இன்று அதிகாலை குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வரலாற்று சம்பிரதாயமாக இடம்பெறும் அதிகாலை பூஜைக்கு இன்றைய தினம் தடை ஏற்பட்டுள்ளது தேவாலயத்தின் பிரதான பூஜகர் தேவாலயத்தை...
READ MORE - .அதிகாலை பூஜைக்கு கதிர்காம முருகன் ஆலயத்தில் தடை

நாட்டில் உயிருக்கு போராடும் மனைவி! வெளிநாட்டில் தவிக்கும் கணவன்

சனி, 12 ஆகஸ்ட், 2017

வெளிநாடொன்றில் சிக்கியுள்ள இலங்கையர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள இலங்கை தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. 55 வயதான ஷாந்த ராஜபக்ச என்ற கப்பல் மாலுமியே இவ்வாறு...
READ MORE - நாட்டில் உயிருக்கு போராடும் மனைவி! வெளிநாட்டில் தவிக்கும் கணவன்

அரச பேருந்து வவுனியாவில் ரயிலுடன் மோதியது உயிர் தப்பிய பயணிகள்.!

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று (04.08) மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று  புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த...
READ MORE - அரச பேருந்து வவுனியாவில் ரயிலுடன் மோதியது உயிர் தப்பிய பயணிகள்.!

கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது

கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த...
READ MORE - கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது

நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையும் பனிமூட்டமும் !!!

சுவிஸ்லாந்தாக மாற்றிய நுவரெலியா மக்கள்.வியப்பில்   நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையும் பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றது இன்று காலை முதல் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம்  காணப்படுகின்றது. இதனால்...
READ MORE - நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையும் பனிமூட்டமும் !!!

பதின் மூன்று இளைஞர்கள் வடமராட்சியில் அதிரடிக்கைது!!

புதன், 2 ஆகஸ்ட், 2017

யாழ்- வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் வண்டி...
READ MORE - பதின் மூன்று இளைஞர்கள் வடமராட்சியில் அதிரடிக்கைது!!

கட்டுநாயக்க வந்த விமானம் 202 பயணிகளுடன் அவசர தரையிறக்கம!

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. விமானத்தில்...
READ MORE - கட்டுநாயக்க வந்த விமானம் 202 பயணிகளுடன் அவசர தரையிறக்கம!