உங்கள் கருத்தை கூறுங்கள் படித்ததில் பிடித்தது,பிடித்தால் பகிருங்கள்,

புதன், 30 நவம்பர், 2022

நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்கோவிலுக்கு சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு என்று கேட்கிறோம் பூசாரிகளையும் வளர்த்து...
READ MORE - உங்கள் கருத்தை கூறுங்கள் படித்ததில் பிடித்தது,பிடித்தால் பகிருங்கள்,

புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு

செவ்வாய், 29 நவம்பர், 2022

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 2 மணி அளவில் திருடுவதற்காக இவர்கள் வருகை தந்து வீடு ஒன்றினை உடைக்க முற்பட்டபோது அந்த வீட்டுக்காரர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து...
READ MORE - புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்

திங்கள், 28 நவம்பர், 2022

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது.2021 சிவப்பு தரவு புத்தகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.244...
READ MORE - இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்

கண் பார்வையற்ற ஹிமாஷா காவிந்தியா பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்லார்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

பிறப்பிலேயே பார்வையிழந்த காவிந்தியா 9A பெறுபேறு பெற்றுள்ளார். பெற்றோர் பெருமிதம். குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.ஹிமாஷா காவிந்தியா...
READ MORE - கண் பார்வையற்ற ஹிமாஷா காவிந்தியா பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்லார்

சீனாவில் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சனி, 26 நவம்பர், 2022

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தீவிர கட்டுப்பாடுகளுக்கு தற்போது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவலால் உலக நாடுகளில் இதுவரை 64.5 கோடி...
READ MORE - சீனாவில் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்க இலங்கை பேச்சுவார்த்தை

வெள்ளி, 25 நவம்பர், 2022

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இது வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை...
READ MORE - குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்க இலங்கை பேச்சுவார்த்தை

நாட்டில் வேகமாக பரவும் புதிய வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வியாழன், 24 நவம்பர், 2022

நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள்...
READ MORE - நாட்டில் வேகமாக பரவும் புதிய வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவுக்கு யாழ்.இளைஞர்களை அனுப்புவதாக பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி

புதன், 23 நவம்பர், 2022

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர்...
READ MORE - கனடாவுக்கு யாழ்.இளைஞர்களை அனுப்புவதாக பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி

யாழ் வல்லை பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்தவரை தேடும் பணிகள் தொடர்கின்றன

 யாழ் அச்சுவேலி  காவல்துறைபபிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன்...
READ MORE - யாழ் வல்லை பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்தவரை தேடும் பணிகள் தொடர்கின்றன

சாமிமலை பிரதேசத்தில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தல்

செவ்வாய், 22 நவம்பர், 2022

மஸ்கெலியா - சாமிமலை பிரதேசத்தில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு கவரவில்லை தோட்டத்தில் .22-11-2022.இன்று  தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறு சிறு காணிகளில் காணப்பட்ட வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்...
READ MORE - சாமிமலை பிரதேசத்தில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தல்

கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது

திங்கள், 21 நவம்பர், 2022

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது சம்பவம்21-11-2022  இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.வேறொரு விசாரணைக்காக குறித்த பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார்...
READ MORE - கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது

நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

ஞாயிறு, 20 நவம்பர், 2022

நாட்டில் எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு...
READ MORE - நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

உங்கள் உடலில் இவ்வாறான பிரச்சனை இருக்கிறதா இதனை பயன்படுத்தி பாருங்கள்

சனி, 19 நவம்பர், 2022

மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது.வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.வேப்பிலை மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு...
READ MORE - உங்கள் உடலில் இவ்வாறான பிரச்சனை இருக்கிறதா இதனை பயன்படுத்தி பாருங்கள்

நாட்டில் பாடசாலை உபகரணங்களின் விலையில் அதிகரிப்பு இருந்தால் மாற்றியமைக்கவும்

வெள்ளி, 18 நவம்பர், 2022

நாட்டில் செஸ் வரி (CESS) திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று (18)...
READ MORE - நாட்டில் பாடசாலை உபகரணங்களின் விலையில் அதிகரிப்பு இருந்தால் மாற்றியமைக்கவும்

நாட்டில் கடவுச்சீட்டு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

வியாழன், 17 நவம்பர், 2022

டவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் இன்று(17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திணைக்களம் விடுத்துள்ளஅறிவித்தல் பின்வருமாறு                          ...
READ MORE - நாட்டில் கடவுச்சீட்டு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

நாட்டில் ஜனவரி மாதம் முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய நேர உணவு

புதன், 16 நவம்பர், 2022

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இனி மதிய நேர உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு...
READ MORE - நாட்டில் ஜனவரி மாதம் முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய நேர உணவு

நாட்டில் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் தகவல்

செவ்வாய், 15 நவம்பர், 2022

நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இவ்வருட வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
READ MORE - நாட்டில் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் தகவல்

நாட்டில் எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

திங்கள், 14 நவம்பர், 2022

நாட்டில் எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய...
READ MORE - நாட்டில் எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

நாட்டில் சதொசவின் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

ஞாயிறு, 13 நவம்பர், 2022

நாட்டில் தற்போது கட்டுப்பாட்டு விலையில் உள்ள பொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை பேணுமாறு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ். டி. கொடிகார தெரிவித்தார்.ஏற்கனவே...
READ MORE - நாட்டில் சதொசவின் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

நாட்டில் நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணை

சனி, 12 நவம்பர், 2022

நாட்டில் நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி,1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.A, B, C, D, E, F, G,...
READ MORE - நாட்டில் நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணை

நாட்டில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

வெள்ளி, 11 நவம்பர், 2022

இலங்கையில் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தோல் மருத்து நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கான...
READ MORE - நாட்டில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

உயரமான பெண்ணின் முதல் விமானப் பயண அனுபவம்

வியாழன், 10 நவம்பர், 2022

உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் ருமேசா கெல்கி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். உயரமான மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட கடினமானதாக மாறலாம். பேருந்து, ரயில், விமானம் என அவர்களது பயணங்கள் சிரமத்துக்குள்ளானதாகவே...
READ MORE - உயரமான பெண்ணின் முதல் விமானப் பயண அனுபவம்

இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாளர் உதவி காலை உணவு

புதன், 9 நவம்பர், 2022

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நன்கொடையாளர் உதவிஇந்த வேலைத்திட்டம் நன்கொடையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக...
READ MORE - இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாளர் உதவி காலை உணவு