அடுத்த வருடத்துடன் 7000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை

வியாழன், 25 பிப்ரவரி, 2021

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார் 7000இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற...
READ MORE - அடுத்த வருடத்துடன் 7000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை

நாட்டில் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையா

வியாழன், 18 பிப்ரவரி, 2021

 நாட்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லை என்றால் பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பாடசாலைப் பகுதி யில்  விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது...
READ MORE - நாட்டில் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையா

முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் ஒன்பது இலட்சம் கொள்ளை

புதன், 17 பிப்ரவரி, 2021

  வவுனியா - புளியங்குளம் பகுதியில்,17-02-2021, அன்று  முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் கொள்ளைஒன்பது இலட்சம்  ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம்  காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.,17-02-2021,...
READ MORE - முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் ஒன்பது இலட்சம் கொள்ளை

மணிபுரத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

வவுனியா மணிபுரத்தில் கிராமிய பொதுச்சந்தை,14-02-2021, இன்று திறந்து வைக்கப்பட்டது.சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த சந்தை கட்டிடத்தொகுதி உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் கிராமத்தின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை...
READ MORE - மணிபுரத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை

யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லையாம்

யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாகஅவர் மேலும் கூறுகையில்:-யாழ்.மாநகரத்தின் 1956 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1246 குளங்கள்...
READ MORE - யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லையாம்

நாட்டில் பல நுகர்வுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டது

புதன், 10 பிப்ரவரி, 2021

சீனி, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகிய வற்றிற்கான நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிக பட்ச சில் லறை விலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்...
READ MORE - நாட்டில் பல நுகர்வுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டது

நாட்டில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

திங்கள், 8 பிப்ரவரி, 2021

புதிய விலையின் பிரகாரம் கோதுமையினை விற்பனை செய்தால் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நட்டத்தை எதிர்க் கொள்ள நேரிடும்.ஆகவே நிர்ணயிக்கப்பட்ட புதிய விலையினை ஆறு அல்லது ஏழு ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம்...
READ MORE - நாட்டில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

சர்ச்சையை ஏற்படுத்திய யாழ் புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினை தற்போது சீர்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த மாதம் யாழ் நகரப்பகுதியிலுள்ள முனீஸ்வரன் வீதியில் தூர பிரதேசங்களுக்கான பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.அதன் போது பேருந்து நிலையத்திலுள்ள...
READ MORE - சர்ச்சையை ஏற்படுத்திய யாழ் புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு

முல்லைத்தீவில் தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் முயற்சிகளை ஊக்கிவிப்பு

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

முல்லைத்தீவு மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தையல் துறைசார் பயிற்சி நெறிகளின் அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரத்தை விருத்தி செய்து தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் முகமாக இன்று (05) தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.குறித்த...
READ MORE - முல்லைத்தீவில் தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் முயற்சிகளை ஊக்கிவிப்பு

மிக மகிழ்ச்சி தரும் செய்தி யாழ்.தீவகப் பகுதி மக்களுக்கு

வியாழன், 4 பிப்ரவரி, 2021

இலங்கையின் வடக்கே பெரும் தீவுகளாக விளங்கும் காரைநகரும் வேலணைத்தீவும் கடற்பாலம் மூலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி காரைநகர் மற்றும் வேலணைத்தீவில் உள்ள ஊர்காவற்துறை ஆகியவற்றுக்கான போக்குவரத்தை சரிசெய்யும் நோக்கில் கடற்பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன்...
READ MORE - மிக மகிழ்ச்சி தரும் செய்தி யாழ்.தீவகப் பகுதி மக்களுக்கு

கினிகத்ஹேன பகுதியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா

கினிகத்ஹேன பகுதியில்3 மாத குழந்தைக்கு கொரோனாவியாழன் பெப்ரவரி 04, 2021 14 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த 14 பேரில் 3 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு...
READ MORE - கினிகத்ஹேன பகுதியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா

மட்டக்களப்பபில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரனினதும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தினதும் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் கிளைப் பிரிவினருக்கு மூலிகை மரக்கன்றுகள், மாவட்ட செயலகத்தில்...
READ MORE - மட்டக்களப்பபில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா மேலும் 7 மரணங்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன்படி.03-02-2021. இன்றைய தினம் மேலும் ஏழு கொரோனா மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.வெலிகம...
READ MORE - நாட்டில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா மேலும் 7 மரணங்கள்

நாட்டில் இந்த வயதுப் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் செலுத்தப்படமாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாவது;இலங்கையில்...
READ MORE - நாட்டில் இந்த வயதுப் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

களமுறிப்பு வனப்பகுதியில் யானையை வேட்டையாடிய இருவர் கைது

திங்கள், 1 பிப்ரவரி, 2021

முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் கொன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.8 அடி உயரமுடைய 20 வயதான குறித்த யானை களமுறிப்பு பகுதியில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு அதன்...
READ MORE - களமுறிப்பு வனப்பகுதியில் யானையை வேட்டையாடிய இருவர் கைது