ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி, 22 ஜனவரி, 2021

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயபூசகர் மற்றும் நிர்வாகத்தினரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை 
பிறப்பித்துள்ளது.
ஒலுமடு ஆதிசிவன் ஆலயப்பகுதியில் உள்ள தொல்லியல் பகுதிகளை சேதப்படுத்தியமை காடுகளை அழித்தனர் என நெடுங்கேணி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக