எழுதுமட்டுவாளில் கோர விபத்து..ஏ-9 வீதியில் மயிரிழையில் தப்பிய உயிர்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.வாகனங்களை 
ஏற்றி வரும் கனரக வாகனமொன்று 26-01-2021.இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து 
விழுந்துள்ளது.வாகன சில்லில் காற்று போனதால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக