அடைமழை யாழில் தொடருகின்ற நிலையில் ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு

புதன், 13 ஜனவரி, 2021

யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68   மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில்  மழையுடன் கூடிய கால நிலை 
காணப்படுகின்றது.13.01-21. .இன்று காலை காலையிலிருந்து தற்போது வரை
  யாழில் 68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
 பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும் 24 ணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய  காலநிலை தொடரும் எனவும் 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக