புதிய பேருந்து நிலையத்தில் சிங்களமொழியில் இருந்து தமிழ் மொழிக்கு முதன்மையிடம்

சனி, 30 ஜனவரி, 2021

.யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்ட தூர இடங்களுக்கான புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் மொழியினாலான பெயர்ப் பலகைகள் மாற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.நகர அபிவிருத்தித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின்கீழ்...
READ MORE - புதிய பேருந்து நிலையத்தில் சிங்களமொழியில் இருந்து தமிழ் மொழிக்கு முதன்மையிடம்

நாட்டில் முதல் கோவிட்- 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மருத்துவர்

வெள்ளி, 29 ஜனவரி, 2021

  நாட்டில்  கொரோனா தடுப்பூசியை அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் (ஐ.டி.எச்) மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம பெற்றுக் கொண்டுள்ளார்.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து.28-01-2021....
READ MORE - நாட்டில் முதல் கோவிட்- 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மருத்துவர்

எழுதுமட்டுவாளில் கோர விபத்து..ஏ-9 வீதியில் மயிரிழையில் தப்பிய உயிர்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனமொன்று 26-01-2021.இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து விழுந்துள்ளது.வாகன சில்லில் காற்று போனதால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது....
READ MORE - எழுதுமட்டுவாளில் கோர விபத்து..ஏ-9 வீதியில் மயிரிழையில் தப்பிய உயிர்கள்

பாடசாலையில் சித்தி பெற்ற மாணவர்களை சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை

சனி, 23 ஜனவரி, 2021

 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்களைப் பாடசாலைக்குச் சேர்க் கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, பாடசாலைகளில் சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும்...
READ MORE - பாடசாலையில் சித்தி பெற்ற மாணவர்களை சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை

இலங்கைக்கு வரப் போகும் கோவிட் 19-ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி

வெள்ளி, 22 ஜனவரி, 2021

 அனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் முக்கிய செய்தி..நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு தேசிய மருந்துகள்...
READ MORE - இலங்கைக்கு வரப் போகும் கோவிட் 19-ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி

ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயபூசகர் மற்றும் நிர்வாகத்தினரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.ஒலுமடு...
READ MORE - ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளவத்தை பொதுச்சந்தை தொற்றாளர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது

வியாழன், 21 ஜனவரி, 2021

 கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் சந்தையில் இனங்காணப்பட்டதையடுத்து வெள்ளவத்தை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...
READ MORE - வெள்ளவத்தை பொதுச்சந்தை தொற்றாளர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது

தேசிய பாடசாலைகளாக யாழில் 10 பாடசாலைகள் தரமுயர்வு

ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின்...
READ MORE - தேசிய பாடசாலைகளாக யாழில் 10 பாடசாலைகள் தரமுயர்வு

சத்து நிறைந்த காய்கறிகளை உண்பதால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாமாம்

சனி, 16 ஜனவரி, 2021

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமசத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்....
READ MORE - சத்து நிறைந்த காய்கறிகளை உண்பதால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாமாம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமணத்திற்கு அனுமதி

வெள்ளி, 15 ஜனவரி, 2021

வவுனியாவை கொரோனா முடக்கியுள்ள நிலையில் எதிர்வரும்.18-01-2021. திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமண மண்டபங்கள் பொதுச் சந்தைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.வவுனியா மாவட்டம்...
READ MORE - எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமணத்திற்கு அனுமதி

அடைமழை யாழில் தொடருகின்ற நிலையில் ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு

புதன், 13 ஜனவரி, 2021

யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68   மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்.யாழ் மாவட்டத்தில்  மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது.13.01-21....
READ MORE - அடைமழை யாழில் தொடருகின்ற நிலையில் ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு

ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ரயிலில் வருவோர் கவனமாம்

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குக்கு வரும் பயணிகள், அந்தந்தப் பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள  வேண்டுமென, வடக்கு சுகாதார  சேவைகள் பணிப்பாளர்  ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது...
READ MORE - ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ரயிலில் வருவோர் கவனமாம்

ஆரியகுளத்தில் பிரபல சைவ உணவகம் புலோலி தொற்றாளர் முடக்கம்

புதன், 6 ஜனவரி, 2021

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால்06-01.2021. இன்று முடக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை, புலோலியின் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர், இந்த உணவகத்துக்கு வந்திருந்தார் என்பது தெரியவந்ததை அடுத்தே...
READ MORE - ஆரியகுளத்தில் பிரபல சைவ உணவகம் புலோலி தொற்றாளர் முடக்கம்

யாழ் அளவெட்டி, பள்ளிக்குடா இளைஞர்களுக்குக் கொரோனா தொற்று

செவ்வாய், 5 ஜனவரி, 2021

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பு சென்றிருந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்...
READ MORE - யாழ் அளவெட்டி, பள்ளிக்குடா இளைஞர்களுக்குக் கொரோனா தொற்று