கொரோனா தொற்று இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது

சனி, 23 மே, 2020

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அடையாளம்
 காணப்பட்டவர்களில் 409 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை
பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின்
 தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.மேலும், தொற்று உறுதியாகியவர்களில் 660 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக