நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 61 பேர் குணமடைந்து வெளியேற்றம்

ஞாயிறு, 10 மே, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் இன்றைய தினம் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் 
எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளது
.இந்நிலையில், இதுவரை 847 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் 
காணப்பட்டுள்ளார்கள்.அத்துடன் தற்போது வைத்தியசாலையில் 517 கொரோனா 
நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும்
, நோய்த் தொற்று சந்தேகத்தில் 116 பேர் மருத்துவ 
கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ள நிலையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக