நாட்டில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

வியாழன், 14 மே, 2020

வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் கட்டமைப்பின் புதுப்பித்தல் பணிகள்காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாகாண பிரதான அலுவலகம் மூலம் 
அனுமதிப்பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்.18-05-20.. திங்கட்கிழமை வரை வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது தற்காலிமாக
 ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் 18-05-20..திங்கட்கிழமை முதல் வழமைப் போல் வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக