நீங்கள் வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படின்னா இதைப் படிங்க

வெள்ளி, 29 மே, 2020

பொதுவாக தொலைதூரப் பயணம் செய்வது என்பது அனைவரும் பிடித்த ஒன்று. ஆனால், போக்குவரத்து மிகுந்த இடத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் மன உளைச்சலை  ஏற்படுத்தும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து...
READ MORE - நீங்கள் வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படின்னா இதைப் படிங்க

நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

ஞாயிறு, 24 மே, 2020

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.24-05-20. இன்று மாலை வரை 1106 ஆக உயர்ந்துள்ளது.இதில் குவைத்தில் இருந்து வந்து திருகோணமலை  தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 17 பேர் உள்ளடங்குகின்றனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின்...
READ MORE - நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா தொற்று இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது

சனி, 23 மே, 2020

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அடையாளம்  காணப்பட்டவர்களில் 409 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின்  தொற்றுநோயியல்...
READ MORE - கொரோனா தொற்று இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

வெள்ளி, 22 மே, 2020

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது  என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற  நிலையில்...
READ MORE - மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியான ஆறுதல் செய்தி

புதன், 20 மே, 2020

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இல்லை என பொது சுகாதாரம் தொடர்பான பிரதி  சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.20-05-20..இன்று...
READ MORE - நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியான ஆறுதல் செய்தி

கொரோனாவை தொடர்ந்து யாழில் காத்திருக்கும் மற்றுமொரு பேராபத்தாம்

யாழ் குடாநாட்டில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் மோகனகுமார் தெரிவித்துள்ளார். யாழில்...
READ MORE - கொரோனாவை தொடர்ந்து யாழில் காத்திருக்கும் மற்றுமொரு பேராபத்தாம்

மாத்தறையில் சர்வதேசப் புகழ்பெற்ற இலங்கை தம்பதிகளின் திருமணம்

செவ்வாய், 19 மே, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை சிறப்பான திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட என்னும் பிரதேசத்தை சேர்ந்த தர்ஷன மற்றும் பவனி ஆகிய இருவருக்குமே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.இந்த...
READ MORE - மாத்தறையில் சர்வதேசப் புகழ்பெற்ற இலங்கை தம்பதிகளின் திருமணம்

நாட்டில் ஒன்றைரை மாத பச்சிளம் சிசுவுக்கும் கொரோனா தொற்று

வெள்ளி, 15 மே, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஒன்றரை மாத குழந்தை பாதிக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் பதிவாகி உள்ளது.நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 8 பேர் கடற்படையினர் எனவும், இருவர் அவர்களின் உறவினர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இருவர்களில்...
READ MORE - நாட்டில் ஒன்றைரை மாத பச்சிளம் சிசுவுக்கும் கொரோனா தொற்று

நாட்டில் மதுபானசாலைகளின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

வியாழன், 14 மே, 2020

மதுபானசாலையைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது .நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த மார்ச் 20ஆம் திகதிக்குப்...
READ MORE - நாட்டில் மதுபானசாலைகளின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

நாட்டில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் கட்டமைப்பின் புதுப்பித்தல் பணிகள்காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாகாண பிரதான அலுவலகம் மூலம்  அனுமதிப்பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்.18-05-20.....
READ MORE - நாட்டில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

பதற வைக்கும் உண்மை கொரோனாவிற்கு பிடித்த மனிதனின் முக்கிய உறுப்பு.

புதன், 13 மே, 2020

கொரோனா வைரஸ் நுரையீரல் மட்டுமின்றி சிறுகுடலையும் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  43.39 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உள்ளது,...
READ MORE - பதற வைக்கும் உண்மை கொரோனாவிற்கு பிடித்த மனிதனின் முக்கிய உறுப்பு.

நாளை முதல் இரு மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்துச் சேவைகள்

செவ்வாய், 12 மே, 2020

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சு அறிவித்துள்ளது .இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார்துறை பேருந்துகளுக்கு  இது பொருந்தும்.ஏற்கனவே...
READ MORE - நாளை முதல் இரு மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்துச் சேவைகள்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 61 பேர் குணமடைந்து வெளியேற்றம்

ஞாயிறு, 10 மே, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் இன்றைய தினம் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளது .இந்நிலையில், இதுவரை 847 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக...
READ MORE - நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 61 பேர் குணமடைந்து வெளியேற்றம்

ஹட்டனில் பாரிய தீ விபத்து 8 வீடுகள் எரிந்து 80ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்க்கதி

சனி, 9 மே, 2020

இலங்கை மத்திய மலைநாட்டின் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை 3 ஆம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (09.05.2020) மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக  எரிந்து தீக்கிரையாகின. இதனால்...
READ MORE - ஹட்டனில் பாரிய தீ விபத்து 8 வீடுகள் எரிந்து 80ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்க்கதி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் கொழும்பில் அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150ஆக பதிவாகியுள்ளது.புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 36 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 பேரும், கண்டி  மாவட்டத்தில் 13 பேரும் குருநாகல் மாவட்டத்தில்...
READ MORE - கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் கொழும்பில் அதிகரிப்பு

வடமாகாண மக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

வெள்ளி, 8 மே, 2020

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்நிலையில், உணவகங்களில்  பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள்...
READ MORE - வடமாகாண மக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

யாழில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு பாரிய மின் வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக நாளை (9) சனிக்கிழமையும் யாழின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமையும்...
READ MORE - யாழில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு பாரிய மின் வெட்டு

பணிக்குச் செல்லும் அரச, தனியார் ஊழியர்களுக்கு 11 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

வியாழன், 7 மே, 2020

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பணியாளர்களின் பெயர்களின் பட்டியலுக்கமைய ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள குறுந்தகவலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே  கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ...
READ MORE - பணிக்குச் செல்லும் அரச, தனியார் ஊழியர்களுக்கு 11 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

நாட்டில் 7 வயது சிறுவனுக்கும் கொரோனா.நேற்று 29 பேருக்குத் தொற்று

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 29 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நோயாளிகளில் 24 பேர் கடற்படை சிப்பாய்கள் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய  நோயாளிகள்...
READ MORE - நாட்டில் 7 வயது சிறுவனுக்கும் கொரோனா.நேற்று 29 பேருக்குத் தொற்று

கொரோனா நுவரேலியாவிற்குள்ளும் புகுந்தது முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு

ஞாயிறு, 3 மே, 2020

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.வெலிசறை  கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே...
READ MORE - கொரோனா நுவரேலியாவிற்குள்ளும் புகுந்தது முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு

இலங்கை அரசு மருத்துவப் பொருட்களை துரித கதியில் விநியோகம் செய்ய திட்டம்

வெள்ளி, 1 மே, 2020

ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை  தீர்மானித்துள்ளது.ட்ரோன் கெமராவை...
READ MORE - இலங்கை அரசு மருத்துவப் பொருட்களை துரித கதியில் விநியோகம் செய்ய திட்டம்

இணையத்தள சேவையை இலங்கை மாணவர்களுக்கு ஆரம்பித்தது பரீட்சைகள் திணைக்களம்

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும்...
READ MORE - இணையத்தள சேவையை இலங்கை மாணவர்களுக்கு ஆரம்பித்தது பரீட்சைகள் திணைக்களம்